எஜமான் காலடி
எஜமான் காலடி மண்ணெடுத்து…
நெத்தியில பொட்டு வைப்போம்…
எஜமான் அவன் சொல்லுக்குத்தான்…
நாங்கதினம் கட்டுப்பட்டோம்…
Rajinikanth Hits
எஜமான் காலடி மண்ணெடுத்து…
நெத்தியில பொட்டு வைப்போம்…
எஜமான் அவன் சொல்லுக்குத்தான்…
நாங்கதினம் கட்டுப்பட்டோம்…
அம்மா… அம்மா…
சொந்தமில்லை பந்தமில்லை…
திக்கில்லாமல் நிற்கும் பிள்ளை…
துக்கம் தன்னை தீர்க்க வேண்டும் நீயே…
மஹா துர்க்கை என்னும் பேர் படைத்த தாயே…
நீ கொடுத்ததை திருப்பிக் கொடுப்பேன்…
எண்ணிக் கொள்ளடி என் சின்ன கண்மணி…
கொண்டாட்டம் டம் டம் வேணாம் தாம் தூம்…
திண்டாட்டம் டம் டம் ஆகும் மானே மானே…
உரக்க கத்துது கோழி…
தண்ணி இறைச்சி கொட்டுது வாளி…
இருட்டுக்கு எத்தன வேலி…
வந்து இறுக்கி கட்டனும் தாலி…
நதியோரம்… ம்ம்ம்ம்…
நதியோரம் நாணல் ஒன்று நாணம் கொண்டு…
நாட்டியம் ஆடுது மெல்ல…
நான் அந்த ஆனந்தம் என் சொல்ல…
ஒத்தடி ஒத்தடி ஓரமா ஒத்தடி அம்மடி…
எட்டடி துள்ளினா பத்தடி பாயுமே நம்மடி…
பட்டணம் அறிஞ்ச போக்கிரி…
அடி பட்டியம் தெரிஞ்ச பக்கிரி…
அன்னக்கிளியே சொர்ணக்கிளியே…
சந்தேகம் உனக்கு ஏனம்மா…
சின்னக் குயிலே செல்லக் குயிலே…
என் தேகம் உனக்கு தானம்மா…
எல்லாமும் இங்கே அல்லாவும் நானே ஆகும்…
பொல்லாத காலம் கண்ணீரில் கோலம் போடும்…
அன்பாளனே சொல் அருளாளனே சொல்…
அன்பாளனே சொல் சொல்…
சிங்காரி… பியாரி பியாரி பியாரி பியாரி…
ஒய்யாரி… வாடி வாடி வாடி வாடி…
சிங்காரா… மாறா மாறா மாறா மாறா…
ஒய்யாரா… ராரா ராரா ராரா ராரா…
அடி ராக்குமுத்து ராக்கு…
புது ராக்குடியை சூட்டு…
வளை காப்பு தங்க காப்பு…
இவ கை பிடிச்சு பூட்டு…