| பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
| வாலி | மலேசியா வாசுதேவன் | இளையராஜா | மாவீரன் (1986) |
Nee Koduthatha Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : நீ கொடுத்ததை திருப்பிக் கொடுப்பேன்…
எண்ணிக் கொள்ளடி என் சின்ன கண்மணி…
நீ கொடுத்ததை திருப்பிக் கொடுப்பேன்…
எண்ணிக் கொள்ளடி என் சின்ன கண்மணி…
ஆண் : கொண்டாட்டம் டம் டம் வேணாம் தாம் தூம்…
திண்டாட்டம் டம் டம் ஆகும் மானே மானே…
ஆண் : நீ கொடுத்ததை திருப்பிக் கொடுப்பேன்…
எண்ணிக் கொள்ளடி என் சின்ன கண்மணி…
—BGM—
ஆண் : இட்டதிங்கு சட்டம் என்றுதான் மானே…
எண்ணுவது இன்று இனிக்கும்…
கட்டவிழ்ந்த காளை கன்றுதான் மானே…
முட்டும் போது முட்டி வலிக்கும்…
ஆண் : சொன்னால் செய்யும் சூரன் நானே…
ஊரே பேசும் வீரன்தானே…
ராஜா வீட்டு கன்னுக்குட்டி…
ரொம்பதானே துள்ளுது…
ஆண் : கட்டிப் போட்டு காளையதான்…
கிட்ட வந்து முட்டுது…
போடி போடி நீயும்…
இந்த காளைக் கிட்ட மாட்டும் போது…
ஆண் : நீ கொடுத்ததை திருப்பிக் கொடுப்பேன்…
எண்ணிக் கொள்ளடி என் சின்ன கண்மணி…
நீ கொடுத்ததை திருப்பிக் கொடுப்பேன்…
எண்ணிக் கொள்ளடி என் சின்ன கண்மணி…
ஆண் : கொண்டாட்டம் டம் டம் வேணாம் தாம் தூம்…
திண்டாட்டம் டம் டம் ஆகும் மானே மானே…
ஆண் : நீ கொடுத்ததை திருப்பிக் கொடுப்பேன்…
எண்ணிக் கொள்ளடி என் சின்ன கண்மணி…
—BGM—
Notes : Nee Koduthatha Song Lyrics in Tamil. This Song from Maaveeran (1986). Song Lyrics penned by Vaali. நீ கொடுத்ததை பாடல் வரிகள்.
