நீ நடந்தால்
நீ நடந்தால் நடை அழகு… அழகு…
நீ சிரித்தால் சிரிப்பழகு… அழகு…
நீ பேசும் தமிழ் அழகு… அழகு…
நீ ஒருவன்தான் அழகு… அழகு… அழகு…
நீ நடந்தால் நடை அழகு… அழகு…
நீ சிரித்தால் சிரிப்பழகு… அழகு…
நீ பேசும் தமிழ் அழகு… அழகு…
நீ ஒருவன்தான் அழகு… அழகு… அழகு…
நான் ஆட்டோகாரன் ஆட்டோக்காரன்…
நாளும் தெரிஞ்ச ரூட்டுக்காரன்…
நியாயம் உள்ள ரேட்டுக்காரன்…
நல்லவங்க கூட்டுக்காரன்…
கரகாட்டம் ஆட வந்தேன்…
கச்சேரி பாட வந்தேன்…
சிலுக்கு தங்கச்சின்னு…
நான் சீமையெல்லாம் பேரேடுத்தேன்…
கரகாட்டம் ஆட வந்தேன் Read More »
மகமாயி சமயபுரத்தாயே…
உன் மகளெனக்கு எல்லாமும் நியே…
மகமாயி சமயபுரத்தாயே…
உன் மகளெனக்கு எல்லாமும் நியே…
மகமாயி சமயபுரத்தாயே Read More »
சோளக் காட்டு பாதையில…
வண்டி ஓட்டி போற மச்சான்…
சோடிக் குயில் பாடும் பாட்டு…
காதில் கேக்குதா…
சோளக் காட்டு பாதையில Read More »
தென்றலுக்கு தெரியுமா…
தெம்மாங்கு பாட்டு…
அது என்னான்னு கேட்டு…
ஒரு மெட்டு போட்டு காட்டு…
தென்றலுக்கு தெரியுமா Read More »
வெண்ணிலவே வெண்ணிலவே வெட்கம் ஏனம்மா…
என் நினைவில் உன் நினைவே சொர்க்கம்தானம்மா…
வெண்ணிலவே வெண்ணிலவே Read More »