அப்பா உன் கைய
அப்பா கையை புடிச்சி நடந்தா…
தெரு அழகாக மாறும்…
அவர் ஆசப்பட்டு கொஞ்சும் போது…
மீசமுடி கீறும்…
Appa Sentiment Song Lyrics
அப்பா கையை புடிச்சி நடந்தா…
தெரு அழகாக மாறும்…
அவர் ஆசப்பட்டு கொஞ்சும் போது…
மீசமுடி கீறும்…
கண்ணாடி கண்ணாடி பாவாய்…
ஆனேன் உன் ஆண் தாயாய்…
விரலோடு கதை பேசும் பூவாய்…
நான் ஆனேன் உந்தன் காற்றாய்…
உங்கப்பன் மவனே வாடா…
உங்கப்பன் மவனே வாடா…
என் ரத்தத்துக்கே அர்த்தம் தந்தவன் நீதான்டா…
வாடா உங்கப்பன் மவனே வாடா…
உன் முத்தம் போதும்…
பிறந்த பலன நான் அடைவேன்டா…
மொழியே மொழியே தொலைந்தாலும்…
இதயம் இதயம் உளையாதே…
உலகின் பொருள்கள் மறைந்தாலும்…
உணர்வின் அலைகள் மிதந்தாலும்…
நான் தொழும் தெய்வமே…
போகுதே ஏன்…
யார் இனி வாழ்விலே…
ஏங்கினேன் நான்…
நான் தொழும் தெய்வமே Read More »
ஆரிரோ ஆராரிரோ இது தந்தையின் தாலாட்டு…
பூமியே புதிதானதே இவள் மழலையின் மொழி கேட்டு…
ஓஓ… தாயாக தந்தை மாறும் புதுக் காவியம்…