கோவை கெத்து கீதம்
எங்க ஊரு தாறுமாறு…
எங்க வேணா கேட்டு பாரு…
ஏனுங்க கொஞ்சம் கேளுங்க…
நா கோயம்பத்தூர் ஆளுங்க…
எங்க ஊரு தாறுமாறு…
எங்க வேணா கேட்டு பாரு…
ஏனுங்க கொஞ்சம் கேளுங்க…
நா கோயம்பத்தூர் ஆளுங்க…
டக்கரு டக்கரு டக்கரு டக்கரு…
இதுதான் என் ஊரு…
டக்கரு டக்கரு டக்கரு டக்கரு…
நீ மோதிப்பாரு…
காதல் ஒரு ஆகாயம்…
அது என்றும் வீழ்வது இல்லையடி…
கண்ணீர் ஒரு வெண்மேகம்…
வீழாமல் இருப்பதும் இல்லையடி…
எனக்கா ரெட் கார்டு…
எடுத்து பாரு ரெகார்டு…
அடிச்சி மெரட்டி எடுப்பேன்…
தெருவுலதான் இறங்கி ஆடு…
தீராத விளையாட்டுப்பிள்ளை…
கண்ணன் தீராத விளையாட்டுப்பிள்ளை…
ஆஹா… தீராத விளையாட்டுப் பிள்ளை…
கண்ணன் தீராத விளையாட்டுப்பிள்ளை…
தீராத விளையாட்டுப்பிள்ளை Read More »
வீதிகோர் ஜாதியும் ஜாதிக்கு வீதியும்…
கேட்காதா நாதியும் கிடைக்காதா நீதியும்…
எல்லாவற்றுக்கும் ஒரு உச்சகட்டம்…
எனை தட்டி கேட்டால் அது குற்றம் குற்றம்…
மொரட்டு சிங்களா இருந்தா என்னதான்…
கண்ணால மெரட்டி மெரள வச்சா…
மொரட்டு சிங்களா இருந்தா என்னதான்…
கண்ணால மெரட்டி மெரள வச்சா…
ஆத்தாடி என்ன உடம்பு…
அடி அங்கங்க பச்சை நரம்பு…
ஐம்பொன்னால் செஞ்ச ஒடம்பு…
அதில் அடையாளம் இந்த தழும்பு…
ஆத்தாடி என்ன உடம்பு Read More »
எங்க ஸ்டேட்டு கேரளா ஆனோ…
எங்க சிஎம் விஜயன் ஆனோ…
எங்க டான்சு கதக்களி ஆனோ…
எனக்கு நீ வேணும் அடியே…
எங்க ஸ்டேட்டு கேரளா Read More »