விசிறி
எதுவரை போகலாம் என்று…
நீ சொல்லவேண்டும்…
என்றுதான் விடாமல் கேட்கிறேன்…
ஒரு விழியாவது தூங்காதா…
முழி இருந்தும் வழி இருந்தும்…
என் காதலை சொல்ல முடியாதா… ஆ…
காதலை சொல்ல முடியாதா Read More »
நான் பிழை நீ மழலை…
எனக்குள் நீ இருந்தால் அது தவறே இல்லை…
நீ இலை நான் பருவ மழை…
சிறு சிறு துளியாய் விழும் தருணம் இல்லை…
காதல் கதை ஒன்று சொல்வேன்…
கதையின் முடிவை நீ சொல்வாயா…
கடைசி மூச்சு என் மார்பில் என்றாய்…
ஏனோ அவளோடு சென்றாய்…
பொய்சொன்னா பொசுக்கிடுவேன் Read More »
புன்னகையே…
பள பள பளவென ஒளிகளின் துளிகளில் விழுகிறதே…
கனவுகள் கனவுகள் அடிமன கனவுகள் பலிக்கிறதே…
ஒரு மனம் எட்டி தள்ளுதே…
எதை நானும் கேட்ப்பது…
தடுமாற்றம் தாக்குது…
தினசரி உன்னை பார்க்கவே…
திருடிய நெஞ்சை மீட்கவே…
பறக்கும் ராசாளியே ராசாளியே நில்லு…
இங்கு நீ வேகமா நான் வேகமா சொல்லு…
கடிகாரம் பொய் சொல்லும் என்றே நான் கண்டேன்…
கிழக்கெல்லாம் மேற்காகிட கண்டேனே…
சிங்கப் பெண்ணே…
சிங்கப் பெண்ணே…
ஆணினமே உன்னை வணங்குமே…
நன்றிக் கடன் தீர்பதற்கே…
கருவிலே உன்னை ஏந்துமே…