வானம் தூராமலே
வானம் தூராமலே பூமி பூ பூக்குமா…
இங்கே உன் தோட்ட பூவுக்கு நான்தான் வேலி…
எந்தன் கண் பார்த்த வேலைக்கு காதல் கூலி…
உந்தன் விழி யாவுமே மௌன மொழி ஆகுமே…
வானம் தூராமலே பூமி பூ பூக்குமா…
இங்கே உன் தோட்ட பூவுக்கு நான்தான் வேலி…
எந்தன் கண் பார்த்த வேலைக்கு காதல் கூலி…
உந்தன் விழி யாவுமே மௌன மொழி ஆகுமே…
ஒரு வீட்டில் நீயும் நானும்…
ஒன்றாக வாழும் நேரம்…
எதிர்பார்த்தே இருந்தேன் பல காலம்…
இது நாள் வரையில்…
கனவெல்லாம் இனிதாய் நனவாகும்…
இரவின் மடியில்…
இந்த வாழ்க்கையை உன் கையில்…
எடுக்க முடியுமா…
அது போகும் வழியை மாற்றி…
அமைக்க முடியுமா…
தேன் காற்று வந்தது…
தேம்பாவணியாய் கொஞ்சுது…
உன்னை என்னைத் தீண்டத் தானே வந்தது…
அது என்னை மட்டும் ஏனோ தீண்டிச் சென்றது…
அஞ்சு மணிக்கு உன் கைய புடிச்சேன்…
ஆறு மணிக்கு உன்ன கட்டி அணைச்சேன்…
ஏழு மணிக்கு ஒரு முத்தம் கொடுத்தேன்…
எட்டு மணிக்கு நான் தூக்கத்துல கண்ண முழிச்சேன்…
ஏய் மிஸ்டர் மைனர் என்ன பாக்குற…
என் இரவுகளை இம்சையாக்க நினைக்கிற…
காற்றின் காலில் கொலுசு கட்டி அனுப்புற…
காதலை கைகுலுக்கி இழுக்குற…
உன் காதல் இருந்தால் போதும்…
போதும் போதும்…
உன் காதல் இருந்தால் போதும்…
போதும் போதும்…
உன் காதல் இருந்தால் போதும் Read More »
கார ஆட்டக்காரா காத்திருக்கேனே…
கார ஆட்டக்காரா காத்திருக்கேனே…
ஓஹோ… ஆட்டக்காரா காத்திருக்கேனே…
பறந்து செல்ல வா…
பறந்து செல்ல வா…
ஜஸ்ட் லைக் தட்…
புத்தம் புது வெளி…
புத்தம் புது நொடி…
திக்கியது மொழி…
தித்திக்குது வழி…