காதல் கடிதம்
காதல் கடிதம் தீட்டவே…
மேகம் எல்லாம் காகிதம்…
வானின் நீலம் கொண்டு வா…
பேனா மையோ தீா்ந்திடும்…
சந்திரனும் சூாியனும் அஞ்சல்காரா்கள்…
இரவு பகல் எப்பொழுதும்…
அஞ்சல் உன்னைச் சோ்ந்திடும்…
காதல் கடிதம் தீட்டவே…
மேகம் எல்லாம் காகிதம்…
வானின் நீலம் கொண்டு வா…
பேனா மையோ தீா்ந்திடும்…
சந்திரனும் சூாியனும் அஞ்சல்காரா்கள்…
இரவு பகல் எப்பொழுதும்…
அஞ்சல் உன்னைச் சோ்ந்திடும்…
அஞ்சாதே ஜீவா…
நெஞ்சோடு வா வா…
ஆனந்த பூவே அன்பே வா… ஜல்…
அஞ்சாதே ஜீவா…
நெஞ்சோடு வா வா…
ஆனந்த பூவே அன்பே வா…
தனியே தன்னந்தனியே…
நான் காத்துக் காத்து நின்றேன்…
நிலமே பொறு நிலமே…
உன் பொறுமை வென்று விடுவேன்…
நிலா காய்கிறது…
நேரம் தேய்கிறது…
யாரும் ரசிக்கவில்லையே…
இந்த கண்கள் மட்டும் உன்னை காணும்…
நிலா காய்கிறது (பெண்) Read More »
உன்னைப் பார்த்த பின்பு நான்…
நானாக இல்லையே…
என் நினைவு தெரிந்து நான்…
இதுபோல இல்லையே…
உன்னைப் பார்த்த பின்பு நான் Read More »
அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி…
அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி…
பூவே உன் பாதத்தில் புஷ்பாஞ்சலி…
பொன்னே உன் பெயருக்கு பொன்னாஞ்சலி…
கண்ணே உன் குரலுக்கு கீதாஞ்சலி…
கண் காணா அழகுக்கு கவிதாஞ்சலி…
ஆம்பல் பூவைச் சாம்பல் செய்தாய்…
அய்யோ என்மேல் அய்யம் கொண்டாய்…
அய்யோ என்மேல் அய்யம் கொண்டாய்…
ஆம்பல் பூவை சாம்பல் செய்தாய் Read More »
வண்ணவண்ணக் கோமளமே…
வலதுகை மாம்பழமே…
இனம்பெருத்த வம்சத்தில்…
சனம்பெருத்த குடும்பத்தில்…
தாலாட்டு நாட்படு தேறல் – 08 Read More »