அஞ்சனத்தி
அஞ்சனத்தி அஞ்சனத்தி எந்த ஊரு மஞ்சனத்தி…
வந்தாளே வந்துட்டுட்டாளே கண்ணு முன்னாலே…
கொன்னாளே கொன்னுட்டாளே கொள்ளிக் கண்ணாலே…
சொல்லாம கொள்ளாமா அள்ளுறாளே துள்ளுறாளே…
அஞ்சனத்தி அஞ்சனத்தி எந்த ஊரு மஞ்சனத்தி…
வந்தாளே வந்துட்டுட்டாளே கண்ணு முன்னாலே…
கொன்னாளே கொன்னுட்டாளே கொள்ளிக் கண்ணாலே…
சொல்லாம கொள்ளாமா அள்ளுறாளே துள்ளுறாளே…
உனக்கும் எனக்கும் என்னென்ன கனவுகள்…
அது நடக்கும் வரைக்கும் என்னென்ன உணர்வுகள்…
இங்கு ஏழை காணும் கனவு…
அது நூற்றில் ஒன்று நடக்கும்…
பல கோடி பெண்களிலே…
உனை தேடி காதலித்தேன்…
உனை பாா்த்த நாளிருந்தே…
ஒரு மாறி மாறிவிட்டேன்…
உன் ஆசை காதில் சொன்னால் நிறைவேற்றுவேன்…
உனக்காக வெயிலை கூட மழையாக்குவேன்…
உன் பேரை சொல்லி சொல்லி உதடுகள் தேய்ந்ததே…
உனக்கென்று யார் சொல்வது…
அடடா இது என்ன இது என்ன…
எனக்கொன்னும் புாியலையே புாியலையே…
அடியே எனக்கென்ன எனக்கென்ன…
நடந்துச்சு தொியலையே தொியலையே…
உன்ன இப்போ பாக்கணும்…
ஒன்னு பேசனும்…
என்ன கொட்டித் தீக்கனும்…
அன்ப காட்டணும்…
உன்ன இப்போ பாக்கணும் Read More »
ஒரு தட்டான போல தட்டான போல…
நான் பறந்தேனே…
ஒரு சிட்டாகதானே சிட்டாகதானே…
நான் மிதந்தேனே…
சண்டக்காரி வாடி வாடி…
உன்னை அடக்கி ஆளுறேன்…
குட்டி போட்ட பூனை போல…
வட்டம் அடிக்க ஏங்குறேன்…
கண்ஜாடை காட்டி என்னை…
கவுத்த செவத்த புள்ளை… ஓஓஓ…
கால் ரெண்டும் தரையில் இருக்கு…
ஆனா சொரனை இல்லை…
கண்ஜாடை காட்டி என்னை Read More »