அர்ஜுனரே அர்ஜுனரே
அர்ஜுனரே அர்ஜுனரே ஆசையுள்ள அர்ஜுனரே…
அழகான வில் வளைத்து அம்பு விடுவது எக்காலம்…
என் கண்ணனுக்குக் காதல் வந்தனம்…
என் கண்மணிக்கு ஜீவன் அர்ப்பணம்…
என் பெண்மை எல்லம் உந்தன் சீதனம்…
உன் சீதனங்கள் என்ன நூதனம்…
என் கண்ணனுக்கு காதல் Read More »
பேசாதே பேசாதே டி கங்கா…
பெண்ணே நீ பனைமர நொங்கா…
கண்ணால ஊதுறீயே காதல் சங்கே…
கட்டழகு எங்கே காத்திருக்கு வேங்கை…
பலே பலே பலே பாகுபலி…
பயம் இன்றி பாயும் புலி…
அடி இடி வெடி மேளத்தை கிழி கூட்டாளி…
துயரம் எல்லாம் உதிரட்டுமே…
திசை எட்டும் அதிரட்டுமே…
பலே பலே பலே பாகுபலி Read More »
மேற்க்கை ஏற்காதே…
வீழும் சூாியனே…
தா்மம் தோற்காதே…
ஆளும் காவலனே…
வந்தாய் அய்யா வந்தாய் அய்யா…
வாழ்வை மீண்டும் தந்தாய் அய்யா…
சிவா சிவாய போற்றியே…
நமச்சிவாய போற்றியே…
பிறப்பறுக்கும் ஏகனே…
பொறுத்தருள் அநேகனே…
சிவா சிவாய போற்றியே Read More »
ஒரே ஒரு ஊாில்…
ஒரே ஓா் ராஜா…
ஒரே ஒரு ஊாில்…
ஒரே ஓா் ராஜா…
என் காதில் காதல் சொல்லுவானா…
பூவையா் மீது…
கண் மேய்வது முறையா…
பாவை என் நெஞ்சம்…
தினம் தேய்கின்ற பிறையா…
கண்ணா நீ தூங்கடா…
என் கண்ணா நீ தூங்கடா…
உன்மீது தூவி வணங்க…
செம்பூக்கள் போல் என் குருதி…
நான் ஆழ்ந்துணர்ந்து உறங்க…
மடியாகி நல்கு அமைதி…