மடியிலே சுகம் கொடு
மடியிலே சுகம் கொடு…
இடையிலே தொட விடு…
இதழுக்கு இடம் கொடு அம்மம்மா…
அனுபவம் பெற விடு…
அணைப்புக்கு வழி விடு…
மறுப்புக்கு விடை கொடு அம்மம்மா…
மடியிலே சுகம் கொடு Read More »
மடியிலே சுகம் கொடு…
இடையிலே தொட விடு…
இதழுக்கு இடம் கொடு அம்மம்மா…
அனுபவம் பெற விடு…
அணைப்புக்கு வழி விடு…
மறுப்புக்கு விடை கொடு அம்மம்மா…
மடியிலே சுகம் கொடு Read More »
உன்னை தினம் தேடும் தலைவன்…
இன்று கவி பாடும் கலைஞன்…
உன்னை தினம் தேடும் தலைவன்…
இன்று கவி பாடும் கலைஞன்…
சுகங்கள் சொர்க்கத்தில் நிஜங்கள்…
உடல்கள் மன்மத ரதங்கள்…
இது ஆடி மாசக் காத்து…
மெல்ல வீசும் பதமாப் பாத்து…
சுகங்கள் சொர்க்கத்தில் Read More »
கிளியே இளங்கிளியே இந்த சபையில் வந்தாலென்ன…
மயிலே பொன் மயிலே உன் மனச தந்தாலென்ன…
கிளியே இளங்கிளியே இந்த சபையில் வந்தாலென்ன…
மயிலே பொன் மயிலே உன் மனச தந்தாலென்ன…
சோதனை தீரவில்லை சொல்லி அழ யாருமில்ல…
முன்னப்பின்ன அழுததில்ல சொல்லித்தர ஆளுமில்ல…
சோதனை தீரவில்லை சொல்லி அழ யாருமில்ல…
முன்னப்பின்ன அழுததில்ல சொல்லித்தர ஆளுமில்ல…
அழகான புள்ளிமானே…
உனக்காக அழுதேனே…
பொண்ணுக்கு தாலி எதுக்கு…
மூணு முடிச்சு வெகுமானம்… ஓ…
ஆறு முடிச்சு அவமானம்…
நிலைமாறும் உலகில் நிலைக்குமென்ற கனவில்…
நிலைமாறும் உலகில் நிலைக்குமென்ற கனவில்…
வாழும் மனிதஜாதி அதில் வாழ்வதில்லை நீதி…
செந்தூர பூவே இங்கு தேன் சிந்த வா வா…
தென்பாங்கு காற்றே நீயும் தேர் கொண்டு வா வா…
இரு கரை மீதிலே தன் நிலைமீறியே…
ஒரு நதிபோல என் நெஞ்சம் அலை மோதுதே…
மாமரத்து பூ எடுத்து மஞ்சம் ஒன்று போடவா…
பூமரத்து நிழல் எடுத்து போர்வையாக்கி மூடவா…
மாமரத்து பூ எடுத்து Read More »