மதுரா நகரில்
மதுரா நகரில் தமிழ் சங்கம்…
அதில் மங்கல கீதம் முழங்கும்…
கவி மன்னவர் காவியம் பொங்கும்…
அதில் காதலர் உள்ளம் மயங்கும்…
மதுரா நகரில் தமிழ் சங்கம்…
அதில் மங்கல கீதம் முழங்கும்…
கவி மன்னவர் காவியம் பொங்கும்…
அதில் காதலர் உள்ளம் மயங்கும்…
என்னைத் தொட்டு சென்றன கண்கள்…
ஏக்கம் தந்தே சென்றன கைகள்…
முள்ளில் நிறுத்திப் போனது வெட்கம்…
முத்துச் சரமே வா இந்தப் பக்கம்…
அவள் பறந்து போனாளே…
என்னை மறந்து போனாளே…
நான் பார்க்கும் போது கண்கள் இரண்டை…
கவர்ந்து போனாளே…
அன்பு வடிவாக நின்றாய் சிவபெருமானே…
உன்னை ஆதியின் மூலம் என்பார் சிவபெருமானே…
இன்ப நிலை கொண்டு வந்தாய் சிவபெருமானே…
இன்று எங்கள் குலம் வாழ வைத்தாய் சிவபெருமானே…
அனுபவம் புதுமை அவனிடம் கண்டேன்…
அந்நாளில் இல்லாத பொல்லாத எண்ணங்களே…
பொன்னான கை பட்டு புண்ணான கன்னங்களே…
மாடி மேல மாடி கட்டி…
கோடி கோடி சேர்த்து விட்ட சீமானே…
ஹலோ ஹலோ கம் ஆன் கம் அவுட் சீமானே…
போகப் போக தெரியும்…
இந்தப் பூவின் வாசம் புரியும்…
ஒரு ராகம் நெஞ்சினில் விளையும்…
சிறு தாளம் அதிலே இணையும்…
ஒரு ராகம் நெஞ்சினில் விளையும்…
சிறு தாளம் அதிலே இணையும்…
போகப் போக தெரியும் Read More »
காத்திருந்த கண்களே…
கதையளந்த நெஞ்சமே…
ஆசை என்னும் வெள்ளமே…
பொங்கி பெருகும் உள்ளமே…
காத்திருந்த கண்களே Read More »
ரோஜா மலரே ராஜ குமாரி…
ஆசை கிளியே அழகிய ராணி…
அருகில் வரலாமா… ஹோய்…
வருவதும் சரிதானா…
உறவும் முறைதானா…
ரோஜா மலரே ராஜகுமாரி Read More »
நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்…
தெய்வம் ஏதுமில்லை…
நடந்ததையே நினைத்திருந்தால்…
அமைதி என்றுமில்லை…
நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் Read More »