ஆகாசத்த நான் பாக்குறேன்
ஆகாசத்த நான் பாக்குறேன்…
ஆறு கடல் நான் பாக்குறேன்…
ஆகாசத்த நான் பாக்குறேன்…
ஆறு கடல் நான் பாக்குறேன்…
ஆகாசத்த நான் பாக்குறேன் Read More »
ஆகாசத்த நான் பாக்குறேன்…
ஆறு கடல் நான் பாக்குறேன்…
ஆகாசத்த நான் பாக்குறேன்…
ஆறு கடல் நான் பாக்குறேன்…
ஆகாசத்த நான் பாக்குறேன் Read More »
சில்லாஞ்சிருக்கியே யேன் சில்லஞ்சிருக்கியே…
சில்லாஞ்சிருக்கியே என்ன கொல்லுற அரக்கியே…
சில்லாஞ்சிருக்கியே Read More »
இன்பா இன்பா தீராத இன்பா…
நீயே என் காதல் வெண்பா…
அன்பா அன்பா ஆறாத அன்பா…
நீயே என் வாழ்வில் பெண்பா…
கரை வந்த பிறகே பிடிக்குது கடலை…
நரை வந்த பிறகே புரியுது உலகை…
நேற்றின் இன்பங்கள் யாவும் கூடியே…
இன்றை இப்போதே அர்த்தம் ஆக்குதே…
குடையை விடுத்து மழையில்…
நனைய துடிக்கும் நெஞ்சம்…
புலரும் காலை பனியை…
பருக துடிக்கும் கொஞ்சம்…
குடையை விடுத்து மழையில் Read More »
இணைவோம் இணைவோம்…
இதயம் பூக்க இணைவோம்…
இணைவோம் இணைவோம்…
இடறை நீக்க இணைவோம்…
இணைவோம் இணைவோம்…
மனிதம் காக்க இணைவோம்…
தல கோதும் இளங்காத்து சேதி கொண்டு வரும்…
மரமாகும் விதை எல்லாம் வாழ சொல்லித்தரும்…
கலங்காத கலங்காத நீயும் நெஞ்சுக்குள்ள…
இருளாத விடியாத நாளும் இங்கு இல்ல…
தல கோதும் இளங்காத்து Read More »