பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
விவேக் | ஸ்ரீராம் பார்த்தசாரதி, விஜய்நாராயணன், அனந்து, பிரதீப் குமார் & சந்தோஷ் நாராயணன் | சந்தோஷ் நாராயணன் | வடசென்னை |
Kaarkuzhal Kadavaiye Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : கார்குழல் கடவையே என்னை எங்கே இழுக்கிறாய்…
காலக வழியிலே கனவுகள் இறைக்கிறாய்…
ஆண் : கண்ணாடி கோப்பை ஆழியில்…
நான் கைமீறி சேர்ந்த தேயிலை…
கன்னங்கள் மூடி ஓரமாய்…
நீ நின்றாலே அன்றே தேய்பிறை…
ஆண் : கிளியே நீ பிரிந்தால் சாகிறேன்…
இறகாய் உன் விழியே கேட்கிறேன்…
உளியே உன் உரசல் ஏற்கிறேன்…
உனக்காய் என் குறைகள் தோற்கிறேன்…
ஆண் : கார்குழல் கடவையே என்னை எங்கே இழுக்கிறாய்…
காலக வழியிலே கனவுகள் இறைக்கிறாய்…
ஆண் : இந்நேரம் மின்னல்கள் வானோடு நானும் கண்டால்…
அங்கே நீ புன்னகை செய்தனால் என்கிறேன்…
இந்நேரம் பூகம்பம் என் நெஞ்சை தாக்கினால்…
அங்கே நீ கண்மூடி திறந்ததன என்கிறேன்…
—BGM—
ஆண் : கார்குழல் கடவையே என்னை எங்கே…
—BGM—
ஆண் : காலக வழியிலே கனவுகள்…
கண்ணாடி கோப்பை ஆழியில்…
நான் கைமீறி சேர்ந்த தேயிலை…
கன்னங்கள் மூடி ஓரமாய்…
நீ நின்றாலே அன்றே தேய்பிறை…
ஆண் : கிளியே நீ பிரிந்தால் சாகிறேன்…
இறகாய் உன் விழியே கேட்கிறேன்…
உளியே உன் உரசல் ஏற்கிறேன்…
உனக்காய் என் குறைகள் தோற்கிறேன்…
ஆண் : கார்குழல் கடவையே என்னை எங்கே இழுக்கிறாய்…
காலக வழியிலே கனவுகள் இறைக்கிறாய்…
—BGM—
ஆண் : இந்நேரம் மின்னல்கள் வானோடு நானும் கண்டால்…
அங்கே நீ புன்னகை செய்தனால் என்கிறேன்…
இந்நேரம் பூகம்பம் என் நெஞ்சை தாக்கினால்…
அங்கே நீ கண்மூடி திறந்ததன என்கிறேன்…
—BGM—
ஆண் : உன் கொட்டம் பார்த்து…
பூ வட்டம் பார்த்து…
கண் விட்டம் பார்த்து…
தீ பற்றும் காற்று…
ஆண் : தோல் மச்சம் பார்த்து…
மேல் மிச்சம் பார்த்து…
தேன் லட்சம் பார்த்து…
நடை பிழறிற்று…
ஆண் : இணையாய் உன்னை அடைகிறேன்…
என்னையே வழி மொழிகிறேன்…
ஆண் : எங்கே நெஞ்சின் நல்லாள் எங்கே…
இன்பம் மிஞ்சும் இல்லாள் எங்கே…
எங்கும் வஞ்சம் அல்லால் எங்கே…
கொன்றை கொஞ்சும் சில்லாள் எங்கே…
ஆண் : கிளியே நீ பிரிந்தால் சாகிறேன்…
விறகாய் உன் விழியே கேட்கிறேன்…
உளியே உன் உரசல் ஏற்கிறேன்…
உனக்காய் என் குறைகள் தோற்கிறேன்…
ஆண் : கார்குழல் கடவையே என்னை எங்கே இழுக்கிறாய்…
காலக வழியிலே கனவுகள்…
Notes : Kaarkuzhal Kadavaiye Song Lyrics in Tamil. This Song from Vada Chennai (2018). Song Lyrics penned by Vivek. கார்குழல் கடவையே பாடல் வரிகள்.