எப்படியம்மா
எப்படியம்மா மறக்க முடியும்…
இதயம் குமுறுதே…
எங்கள் அருமை அண்ணன் மாவீரன்…
மறைந்து போனதை…
வடசென்னை
மாடில நிக்குற மான் குட்டி…
மேலவா காட்டுறேன் ஊர சுத்தி…
கண்ணாடி தொட்டியில் கலரு மீனா சுத்துறாடா…
நான் முன்னாடி நின்னு தூண்டிலை போட்டா கத்துறாடா…
ஏய்… என் தலைக்கேருற…
பொன் தடம் போடுற…
என் உயிராடுற…
என் நெலம் மாத்துற…
அந்தரமாக்குற…
என் நெஜம் காட்டுற…