பாடலாசிரியர் | பாடகர் | இசையமைப்பாளர் | திரைப்படம் |
ஷெனாய் நகர் சண்முகம் | சிந்தை ரெவ் ரவி | ஷெனாய் நகர் சண்முகம் | வடசென்னை |
Epadiyamma Song Lyrics in Tamil
ஆண் : எப்படியம்மா மறக்க முடியும்…
இதயம் குமுறுதே…
எங்கள் அருமை அண்ணன் மாவீரன்…
மறைந்து போனதை…
ஆண் : எப்படியம்மா மறக்க முடியும்…
இதயம் குமுறுதே…
எங்கள் அருமை அண்ணன் மாவீரன்…
மறைந்து போனதை…
ஆண் : எப்படியம்மா… ஆஆஆ…
—BGM—
ஆண் : இப்படி எல்லாம் நடக்குமென்று தெரிந்திருந்தாலே… ஆஆஆ…
—BGM—
ஆண் : இப்படி எல்லாம் நடக்குமென்று தெரிந்திருந்தாலே…
அந்த இறைவனிடம் நாங்களெல்லாம் கேட்டிருப்போமே…
ஆண் : நிச்சயமில்லா வாழ்க்கையிலே தனி தங்கமாக…
நிச்சயமில்லா வாழ்க்கையிலே தனி தங்கமாக…
இந்த ஊரினிலே வாழ்ந்து வந்தார் உயர் தரமாக…
இந்த ஊரினிலே வாழ்ந்து வந்தார் உயர் தரமாக…
ஆண் : இதை எப்படியம்மா மறக்க முடியும்…
இதயம் குமுறுதே…
எங்கள் அருமை அண்ணன் மாவீரன்…
மறைந்து போனதை…
ஆண் : எப்படியம்மா… ஆஆஆ…
—BGM—
ஆண் : மாலையிட்ட கரும்பாக கசைந்தார் ஐயா… ஆஆஆ…
—BGM—
ஆண் : மாலையிட்ட கரும்பாக கசைந்தார் ஐயா…
நீ மாலையிட்ட மனைவி இன்று கலங்குறார் ஐயா…
மன்னனில்லா மங்கையர்க்கு மஞ்சள் சொந்தமா…
மன்னனில்லா மங்கையர்க்கு மஞ்சள் சொந்தமா…
ஆண் : அன்பு கணவரில்லா பெண்மணிக்கு…
பூவும் சொந்தமா…
அன்பு கணவரில்லா பெண்மணிக்கு…
பொட்டும் சொந்தமா…
ஆண் : இதை எப்படியம்மா மறக்க முடியும்…
இதயம் குமுறுதே…
எங்கள் அருமை அண்ணன் மாவீரன்…
மறைந்து போனதை…
ஆண் : எப்படியம்மா… ஆஆஆ…
—BGM—
ஆண் : நிலவில்லாமல் நீளவானில் வெளிச்சம் தோன்றுமா… ஆஆஆ…
—BGM—
ஆண் : நிலவில்லாமல் நீளவானில் வெளிச்சம் தோன்றுமா…
மாவீரன் நீயில்லாத குடும்பத்திலே நிம்மதி கிடைக்குமா…
ஆண் : உன்னை பிரிந்த சொந்தங்களும்…
கலங்கினார் ஐயா…
உன்னை பிரிந்த சொந்தங்களும்…
கலங்கினார் ஐயா…
ஆண் : உன்னை பறிகொடுத்த நண்பரெல்லாம்…
வாடினார் ஐயா…
உன்னை பறிகொடுத்த நண்பரெல்லாம்…
வாடினார் ஐயா…
ஆண் : இதை எப்படியம்மா மறக்க முடியும்…
இதயம் குமுறுதே…
எங்கள் அருமை அண்ணன் மாவீரன்…
மறைந்து போனதை…
ஆண் : எப்படியம்மா மறக்க முடியும்…
இதயம் குமுறுதே…
எங்கள் அருமை அண்ணன்…
மறைந்ததே தாங்க முடியலே…
Notes : Epadiyamma Song Lyrics in Tamil. This Song from Vada Chennai (2018). Song Lyrics penned by Shenoy Nagar Shanmugam. எப்படியம்மா பாடல் வரிகள்.