அழகிய சின்ட்ரெல்லா
அழகிய சின்ட்ரெல்லா சின்ட்ரெல்லா…
மீண்டும் வந்தாள்…
அவள் வந்து நெஞ்செல்லாம் நெஞ்செல்லாம்…
லட்சம் மின்னல் தந்தாள்…
அழகிய சின்ட்ரெல்லா Read More »
அழகிய சின்ட்ரெல்லா சின்ட்ரெல்லா…
மீண்டும் வந்தாள்…
அவள் வந்து நெஞ்செல்லாம் நெஞ்செல்லாம்…
லட்சம் மின்னல் தந்தாள்…
அழகிய சின்ட்ரெல்லா Read More »
உனக்கென உனக்கென பிறந்தேனே…
உயிரென உணர்வென கலந்தேனே…
இதயத்தை இதயத்தை இழந்தேனே…
இமைகளில் கனவுகள் சுமந்தேனே…
எனக்காக உனக்காக வெண்ணிலவின் சாலைகள்…
இந்த நிமிஷத்திலே இந்த நொடிகளிலே…
கிடையாதே எல்லைகள்…
உனக்காகத்தானே உயிர் வாழ்கிறேன்…
விழி மூடும்போதும் உன்னை காண்கிறேன்…
ஆகயம் எல்லாம் நாம் வாழும் வீடு…
விண்மீன்கள் எல்லாம் அங்கே நாம் வந்த பாத சுவடு…
குறை ஒன்றும் இல்லை என் காதலியே…
குறை ஒன்றும் இல்லை…
நான் பார்த்ததும் பார்த்தாய்…
நான் சிரித்ததும் சிரித்தாய்…
நான் அழுததும் வந்தாய்…
என் அருகினில் நின்றாய்…
சின்ன சின்ன சில்மிஷங்கள் நீ செய்யடா…
கண்ணை கட்டும் மெஸ்மெரிசம் நீ செய்யடா…
உடலின் நரம்பை உரசிடும் நேரம்…
சுகங்கள் சுரக்கும் சுரப்பிகள் ஊரும்…
கண்களினால் ஹே என் உயிரைதான்…
கடைந்து போனது நீயா…
அஞ்சரை நாள் ஹே என் விழியாலே…
உடைந்து போனது நீயா…
ஓ ப்ரியசகி என் ப்ரியசகி…
என் பேச்சிலும் உயிர் மூச்சிலும் நீதானடி…
என் ஜென்மம் முழுவதும் நீயடி…
என் ஜீவனடியே நீயடி…
வாழ்வின் எல்லை வரை…
வாழ்வின் எல்லை வரை…
சிங்காரி சிங்காரி நீ சாகசக்காரி…
சிணுங்காம நீ வாடி அடி குசல குமாரி…
ஒரு வசிய மருந்தையே…
உன் பேச்சில் வைத்தாயே…
உயிர் கொளுத்தும் அனலையே…
உன் மூச்சில் வைத்தாயே…
முதல் முதல் பார்த்தேன் உன்னை…
முழுவதும் இழந்தேன் என்னை…
எனக்குள்ளே இன்று புது வித மோதல்…
இதன் பெயர்தானா உலகத்தில் காதல்…