ஞாபகம் வருதே
ஞாபகம் வருதே ஞாபகம் வருதே…
ஞாபகம் வருதே ஞாபகம் வருதே…
பொக்கிஷமாக நெஞ்சில் புதைந்த…
நினைவுகள் எல்லாம் ஞாபகம் வருதே…
ஞாபகம் வருதே ஞாபகம் வருதே…
ஞாபகம் வருதே ஞாபகம் வருதே…
பொக்கிஷமாக நெஞ்சில் புதைந்த…
நினைவுகள் எல்லாம் ஞாபகம் வருதே…
என்னாச்சு எனக்கு என்னாச்சு…
என்னாச்சு எனக்கு என்னாச்சு…
என் மூச்சு நின்னாச்சு…
காரணம் பொண்ணாச்சு…
உயிரையும் தின்னாச்சு…
உணர்வையும் கொன்னாச்சு…
ஐயையோ ஆனந்த அவசத்தை தந்தானே…
தீயாலே கவிதை எழுதி சென்றானே…
என் தோட்டகுயிலே நில்லாய்…
ஒரு காதல் கீதம் சொல்லாய்…
ஒத்தையா ரெட்டையா ஒத்தையா ரெட்டையா…
உன்னோட பொறந்தவங்க ஒத்தையா ரெட்டையா…
ஒத்தையா ரெட்டையா ஒத்தையா ரெட்டையா…
உன்னோட பின்னல் என்ன ஒத்தையா ரெட்டையா…
லைலா மஜ்னு பொய்தான்…
ரோமியோ ஜூலியட் பொய்தான்…
நானும் நீயும் மெய்தான்…
அட நானும் நீயும் மெய்தான்…
கடலையின்னா கடலை…
இது கரிச காட்டு கடலை…
இந்த வெடலை எதையும் விடலை…
என்ன யாரும் இன்னும் தொடலை…
உலக அழகி நான்தான்…
உலக அழகி நான்தான்…
பூம் பூம் பூம் மாட்டுக்காரா…
மாட்ட ஆமாமா என சொல்ல சொல்லுடா…
கண்ணுக்குள்ளே காதலா…
கண்டதும் நெஞ்சில் தென்றலா…
என்னை ஏதோ செய்கிறாய்…
என்னில் ஏதோ கொய்கிறாய்…
மன வயல் எங்கும் இன்று மோக மழை பெய்கிறாய்…
என்னை கொஞ்சம் செல்லமாக நெஞ்சுக்குள்ளே வைகிறாய்…
கண்ணுக்குள்ளே காதலா Read More »