என் செய்தாயோ
என் செய்தாயோ விழியே…
இனி என் செய்வாயோ விதியே…
ஒரு பிஞ்சு மொழி பேசும் பிள்ளை…
பெற்றவர் பெற்றும் பெற்றோராய் இல்லை…
என் செய்தாயோ விழியே…
இனி என் செய்வாயோ விதியே…
ஒரு பிஞ்சு மொழி பேசும் பிள்ளை…
பெற்றவர் பெற்றும் பெற்றோராய் இல்லை…
கண்களினால் ஹே என் உயிரைதான்…
கடைந்து போனது நீயா…
அஞ்சரை நாள் ஹே என் விழியாலே…
உடைந்து போனது நீயா…
ஓ ப்ரியசகி என் ப்ரியசகி…
என் பேச்சிலும் உயிர் மூச்சிலும் நீதானடி…
என் ஜென்மம் முழுவதும் நீயடி…
என் ஜீவனடியே நீயடி…
வாழ்வின் எல்லை வரை…
வாழ்வின் எல்லை வரை…
முதல் முதல் பார்த்தேன் உன்னை…
முழுவதும் இழந்தேன் என்னை…
எனக்குள்ளே இன்று புது வித மோதல்…
இதன் பெயர்தானா உலகத்தில் காதல்…
குதிரைக்குத் தெரியும் குதிரைக்குத் தெரியும்…
தனக்கொரு ஜாக்கி யார் என்று…
குமரிக்கும் தெரியும் குமரிக்கும் தெரியும்…
எனக்கொரு ஜாக்கி நீ என்று…
குதிரைக்குத் தெரியும் Read More »
சுரு சுரு சுசுரவத்தி…
சும்மா இருந்தா வத்திக்குச்சி…
ரெண்டும் இப்போ பத்திக்கிச்சு…
ஆட்டோ பாம்மு வெடிச்சுருச்சு…
டமார் ஏய் டம்மார்…
சுரு சுரு சுசுரவத்தி Read More »
காற்றை நிறுத்திக் கேளு…
கடலை அழைத்துக் கேளு…
இவன்தான் அசல் என்று சொல்லும்…
தல போல வருமா…
தல போல வருமா…
மனமே நலமா…
உந்தன் மாற்றங்கள் நிஜமா…
புது புது விதமா…
ஏதோ வந்தது சுகமா…
நீ சொல்லு நடந்தது என்ன…
எனை மாற்றி போனது என்ன…
அதிரி புதிரி பண்ணிக்கடா…
எதிரி உனக்கு இல்லையடா…
தொட்டதெல்லாம் வெற்றியடா…
தொடாததும் தொட்டுக்கடா…
டொட்டொடய்ன்… டொட்டொடய்ன்…