ஒவ்வொரு பூக்களுமே
ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே…
வாழ்வென்றால் போராடும் போா்க்களமே…
ஒவ்வொரு விடியலுமே சொல்கிறதே…
இரவானால் பகல் ஒன்று வந்திடுமே…
ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே…
வாழ்வென்றால் போராடும் போா்க்களமே…
ஒவ்வொரு விடியலுமே சொல்கிறதே…
இரவானால் பகல் ஒன்று வந்திடுமே…
மேகங்கள் என்னைத் தொட்டுப் போனதுண்டு…
சில மின்னல்கள் என்னை உரசிப் போனதுண்டு…
தேகங்கள் ஒன்றிரண்டு கடந்ததுண்டு…
மனம் சில்லென்று சில போது சிலிர்த்ததுண்டு…
மோகனமே உன்னைப் போல என்னை யாரும்…
மூச்சுவரை கொள்ளையிட்டுப் போனதில்லை…
மேகங்கள் என்னைத் தொட்டு Read More »
சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்…
யுத்தம் இல்லாத உலகம் கேட்டேன்…
ரத்தத்தில் என்றென்றும் வேகம் கேட்டேன்…
ரகசியமில்லா உள்ளம் கேட்டேன்…
நான் மடி ஏந்தி மண் போல் யாசித்தேன்…
என் மழைத்துளியே ஏன் தான் யோசித்தாய்…
மனம் தாங்காதே…
பின் வாங்காதே…
வானும் மண்ணும் கட்டிக்கொண்டதே…
மண்ணில் நீலம் ஒட்டிக்கொண்டதே…
ஒரு மூங்கில் காடெறிய…
சிறு பொறி ஒன்று போதும்…
அந்த பொறி இன்று தோன்றியதே…
ஒரு வார்த்தை கேட்க ஒரு வருசம் காத்திருந்தேன்…
இந்த பார்வை பார்க்க பகல் இரவா பூத்திருந்தேன்…
ஒரு வார்த்தை கேட்க Read More »
மாரிமுத்து மாரிமுத்து நில்லப்பா…
உன் மனசுக்குள் வண்டு சத்தம் என்னப்பா…
காதல் ஒன்னும் தப்பு தண்டா இல்லப்பா…
இதில் கடவுளும் மனுஷனும் ஒன்னப்பா…
மாரிமுத்து மாரிமுத்து Read More »
கன்னிப்பெண்கள் நெஞ்சுக்குள்…
கையெழுத்து போட்டவன்…
பெண்ணின் பின்னால் சுற்றாமல்…
பெண்ணே சுற்றும் பேரழகன்…
கன்னிப்பெண்கள் நெஞ்சுக்குள் Read More »
உன்னைப் பார்த்த பின்பு நான்…
நானாக இல்லையே…
என் நினைவு தெரிந்து நான்…
இதுபோல இல்லையே…
உன்னைப் பார்த்த பின்பு நான் Read More »