பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
கபிலன் | ஸ்ரேயா கோஷல் | பரத்வாஜ் | பிப்ரவரி 14 |
Anantha Avasthai Song Lyrics in Tamil
—BGM—
பெண் : ஐயையோ ஆனந்த அவசத்தை தந்தானே…
—BGM—
பெண் : தீயாலே கவிதை எழுதி சென்றானே…
—BGM—
பெண் : என் தோட்டகுயிலே நில்லாய்…
ஒரு காதல் கீதம் சொல்லாய்…
பெண் : அட பூவாதீயா நான்…
நீ கொஞ்சி கொஞ்சி சொல்லாயோ… ஓ
நீ கொஞ்சி கொஞ்சி சொல்லாயோ… ஓ…
பெண் : ஐயையோ ஆனந்த அவசத்தை தந்தானே…
தீயாலே கவிதை எழுதி சென்றானே…
—BGM—
பெண் : அஞ்சல் வலி காதல்…
அவன் சொல்லி ககுடுத்தான்…
தூரம் நின்ற என்னை…
அவன் தொட்டு அணைத்தான்…
பெண் : காதல் பொம்மை தேடும்…
ஒரு கைக்குழந்தை நான்தான்…
காலை சூரியன் தேடும்…
ஒரு தாமரை பூ நான்தான்…
பெண் : இரும்பு பூவை தேடும்…
ஒரு காந்த மங்க நான்தான்…
மீசை நிலவை தேடும்…
ஒரு வெள்ளை நிறமும் நான்தான்…
பெண் : அட பூவாதீயா நான்…
நீ கொஞ்சி கொஞ்சி சொல்லாயோ… ஓ…
நீ கொஞ்சி கொஞ்சி சொல்லாயோ… ஓ…
பெண் : ஐயையோ ஆனந்த அவசத்தை தந்தானே…
தீயாலே கவிதை எழுதி சென்றானே…
—BGM—
பெண் : கண்ணாமூச்சி ஆடி என் கண்ணை மறைத்தான்…
பட்டாம்பூச்சி சிறகாய் கை தட்டி அழைத்தான்…
பெண் : இந்த பூவின் நெற்றி மேலே…
ஒரு பொட்டு வைக்க சொன்னான்…
என் தாயை போலே என்னை…
அவன் சேலை கட்ட சொன்னான்…
பெண் : காதல் வேலி போட்டான்…
நான் என்னை மறந்து நின்றேன்…
கண்கள் அவனை தொடுமோ…
இந்த கவலை என்னை விடுமோ…
பெண் : அட பூவாதீயா நான்…
நீ கொஞ்சி கொஞ்சி சொல்லாயோ… ஓ…
நீ கொஞ்சி கொஞ்சி சொல்லாயோ… ஓ…
பெண் : ஐயையோ ஆனந்த அவசத்தை தந்தானே…
—BGM—
பெண் : ஹோ… தீயாலே கவிதை எழுதி சென்றானே…
—BGM—
பெண் : என் தோட்டகுயிலே நில்லாய்…
ஒரு காதல் கீதம் சொல்லாய்…
பெண் : அட பூவாதீயா நான்…
நீ கொஞ்சி கொஞ்சி சொல்லாயோ… ஓ…
நீ கொஞ்சி கொஞ்சி சொல்லாயோ… ஓ…
நீ கொஞ்சி கொஞ்சி சொல்லாயோ… ஓ…
நீ கொஞ்சி கொஞ்சி சொல்லாயோ… ஓ…
Notes : Anantha Avasthai Song Lyrics in Tamil. This Song from February 14 (2005). Song Lyrics penned by Kabilan. ஆனந்த அவஸ்தை பாடல் வரிகள்.