வெளக்கு வச்ச
வெளக்கு வச்ச நேரத்திலே மாமன் வந்தான்…
மறைஞ்சு நின்னு பார்க்கையிலே தாகம் என்றான்…
நான் கொடுக்க அவன் குடிக்க…
அந்த நேரம் தேகம் சூடு ஏற…
வெளக்கு வச்ச நேரத்திலே மாமன் வந்தான்…
மறைஞ்சு நின்னு பார்க்கையிலே தாகம் என்றான்…
நான் கொடுக்க அவன் குடிக்க…
அந்த நேரம் தேகம் சூடு ஏற…
கண்ணுக்குள்ளே யாரோ…
நெஞ்சமெல்லாம் நானோ…
கொஞ்ச நாளிலே நெஞ்சு தாங்கலே…
கொஞ்ச நாளிலே நெஞ்சு தாங்கலே…
ஆடை நனைய ஆசை துடிக்க…
கண்ணுக்குள்ளே யாரோ Read More »
கண்ணன் வந்து பாடுகின்றான் காலமெல்லாம்…
கண்ணில் என்ன கோபம் என்றான் காதல் சொன்னான்…
காற்றில் குழலோசை பேசும் பூ மேடை மேலே…
அங்கம் உனதங்கம் மிருதங்கம்…
அது தங்கம் சங்கம் தமிழ்ச்சங்கம்
பூங்குயில் பண்பாடுது…
உன்னைக்கண்டு பூமியும் நின்றாடுது…
அடுக்கு மல்லிகை இது ஆள் பிடிக்கிது…
ரெண்டு தோள் துடிக்கிது…
மனம் துடிதுடிக்கிது…
உன்ன தொட்டால் போதும்…
சொர்க்கலோகம் முன்னால் ஆடும்…
உன்ன தொட்டால் போதும்…
சொர்க்கலோகம் முன்னால் ஆடும்…
ஒ உன்னாலே நான் பெண் ஆனேனே…
ம்ஹும்ம் ஹ்ம்ம்… ம்ஹும்ம் ஹ்ம்ம்…
உன் கண்ணாலே நான் பொன் ஆனேனே…
ம்ஹும் ஹ்ம்ம் ம்ஹும் ஹ்ம்ம்…
நிலவுக்கு தாலாட்டு சோலை குயிலே நீ பாடு…
நிலவுக்கு தாலாட்டு சோலை குயிலே நீ பாடு…
மரகத வீணை நரம்புகள் ஊமை…
இசையே பாடாதா பாடாதா…
நிலவுக்கு தாலாட்டு Read More »
மல்லிகையே மல்லிகையே தூதாகப் போ…
துள்ளி வரும் தென்றலையே நீ சேர்த்துப் போ…
நோய் கொண்டு நான் சிறு நூலாகினேன்…
தேயாமலே பிறை போல் ஆகிறேன்…
மல்லிகையே மல்லிகையே Read More »
சிட்டுக்கு செல்ல சிட்டுக்கு…
ஒரு சிறகு முளைத்தது…
ரத்தத்தில் வந்த சொந்தங்கள்…
அந்த உறவு முறிந்தது…
சிட்டுக்கு செல்ல சிட்டுக்கு Read More »
அரும்பாகி மொட்டாகி பூவாகி…
பூப்போல பொன்னான பூவாயி…
தொடுத்த மாலை எடுத்து வாரேன்…
கழுத்தக் காட்டு கையிரண்ட சேர்த்து…
அரும்பாகி மொட்டாகி Read More »