கண்ணன் வந்து

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
நா. காமராசன்எஸ். ஜானகிஇளையராஜாரெட்டை வால் குருவி

Kannan Vanthu Song Lyrics in Tamil


பெண் : கண்ணன் வந்து பாடுகின்றான் காலமெல்லாம்…
கண்ணில் என்ன கோபம் என்றான் காதல் சொன்னான்…
காற்றில் குழலோசை பேசும் பூ மேடை மேலே…

பெண் : கண்ணன் வந்து பாடுகின்றான் காலமெல்லாம்…
கண்ணில் என்ன கோபம் என்றான் காதல் சொன்னான்…
காற்றில் குழலோசை பேசும் பூ மேடை மேலே…

பெண் : கண்ணன் வந்து பாடுகின்றான் காலமெல்லாம்…
கண்ணில் என்ன கோபம் என்றான் காதல் சொன்னான்…

BGM

பெண் : கீதங்கள் சிந்தும் கண்கள் மூடுதே…
பாதங்கள் வண்ணப் பண்கள் பாடுதே…

பெண் : மோகங்கள் என்னும் கண்ணன் தேரிலே…
தாகங்கள் இன்பக் கள்ளில் ஊறுதே…

பெண் : காதலென்னும்… ஓஓ காதலென்னும் கூட்டுக்குள்ளே…
ஆசைக் குயில் கொஞ்சுதம்மா…

பெண் : இவள் வண்ண கொடி சின்னம் தேடி…
மின்னும் தோளில் கன்னம் கூட சந்தம் பாடி…
சொந்தம் தேடி சொர்கங்கள் மலர்ந்ததோ…

பெண் : கண்ணன் வந்து பாடுகின்றான் காலமெல்லாம்…
கண்ணில் என்ன கோபம் என்றான் காதல் சொன்னான்…
காற்றில் குழலோசை பேசும் பூ மேடை மேலே…

பெண் : கண்ணன் வந்து பாடுகின்றான் காலமெல்லாம்…
கண்ணில் என்ன கோபம் என்றான் காதல் சொன்னான்…

BGM

பெண் : வானத்தில் செல்லக் கண்ணன் பாடுவான்…
கானத்தில் சின்னப் பெண்ணும் ஆடுவாள்…

பெண் : ஆயர்கள் மத்துச் சத்தம் போலவே…
ஆனந்த முத்தம் சிந்தும் நேரமே…

பெண் : மாலை நிலா… ஆஆ… மாலை நிலா பூத்ததம்மா…
மௌன மொழி சொல்லுதம்மா…

பெண் : ஒரு அந்திப் பூவில் சிந்தும் தேனில்…
வண்டு பேசும் தென்றல் வீசும்…
கண்ணன் பாட கண்கள் மூட…
கன்னங்கள் சிவந்ததோ…

பெண் : கண்ணன் வந்து பாடுகின்றான் காலமெல்லாம்…
கண்ணில் என்ன கோபம் என்றான் காதல் சொன்னான்…
காற்றில் குழலோசை பேசும் பூ மேடை மேலே…

பெண் : கண்ணன் வந்து பாடுகின்றான் காலமெல்லாம்…
கண்ணில் என்ன கோபம் என்றான் காதல் சொன்னான்…


Notes : Kannan Vanthu Song Lyrics in Tamil. This Song from Rettai Vaal Kuruvi (1987). Song Lyrics penned by Na Kamarasan. கண்ணன் வந்து பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top