பாடலாசிரியர் | பாடகர் | இசையமைப்பாளர் | திரைப்படம் |
நா. காமராசன் | எஸ். ஜானகி | இளையராஜா | ரெட்டை வால் குருவி |
Kannan Vanthu Song Lyrics in Tamil
பெண் : கண்ணன் வந்து பாடுகின்றான் காலமெல்லாம்…
கண்ணில் என்ன கோபம் என்றான் காதல் சொன்னான்…
காற்றில் குழலோசை பேசும் பூ மேடை மேலே…
பெண் : கண்ணன் வந்து பாடுகின்றான் காலமெல்லாம்…
கண்ணில் என்ன கோபம் என்றான் காதல் சொன்னான்…
காற்றில் குழலோசை பேசும் பூ மேடை மேலே…
பெண் : கண்ணன் வந்து பாடுகின்றான் காலமெல்லாம்…
கண்ணில் என்ன கோபம் என்றான் காதல் சொன்னான்…
—BGM—
பெண் : கீதங்கள் சிந்தும் கண்கள் மூடுதே…
பாதங்கள் வண்ணப் பண்கள் பாடுதே…
பெண் : மோகங்கள் என்னும் கண்ணன் தேரிலே…
தாகங்கள் இன்பக் கள்ளில் ஊறுதே…
பெண் : காதலென்னும்… ஓஓ காதலென்னும் கூட்டுக்குள்ளே…
ஆசைக் குயில் கொஞ்சுதம்மா…
பெண் : இவள் வண்ண கொடி சின்னம் தேடி…
மின்னும் தோளில் கன்னம் கூட சந்தம் பாடி…
சொந்தம் தேடி சொர்கங்கள் மலர்ந்ததோ…
பெண் : கண்ணன் வந்து பாடுகின்றான் காலமெல்லாம்…
கண்ணில் என்ன கோபம் என்றான் காதல் சொன்னான்…
காற்றில் குழலோசை பேசும் பூ மேடை மேலே…
பெண் : கண்ணன் வந்து பாடுகின்றான் காலமெல்லாம்…
கண்ணில் என்ன கோபம் என்றான் காதல் சொன்னான்…
—BGM—
பெண் : வானத்தில் செல்லக் கண்ணன் பாடுவான்…
கானத்தில் சின்னப் பெண்ணும் ஆடுவாள்…
பெண் : ஆயர்கள் மத்துச் சத்தம் போலவே…
ஆனந்த முத்தம் சிந்தும் நேரமே…
பெண் : மாலை நிலா… ஆஆ… மாலை நிலா பூத்ததம்மா…
மௌன மொழி சொல்லுதம்மா…
பெண் : ஒரு அந்திப் பூவில் சிந்தும் தேனில்…
வண்டு பேசும் தென்றல் வீசும்…
கண்ணன் பாட கண்கள் மூட…
கன்னங்கள் சிவந்ததோ…
பெண் : கண்ணன் வந்து பாடுகின்றான் காலமெல்லாம்…
கண்ணில் என்ன கோபம் என்றான் காதல் சொன்னான்…
காற்றில் குழலோசை பேசும் பூ மேடை மேலே…
பெண் : கண்ணன் வந்து பாடுகின்றான் காலமெல்லாம்…
கண்ணில் என்ன கோபம் என்றான் காதல் சொன்னான்…
Notes : Kannan Vanthu Song Lyrics in Tamil. This Song from Rettai Vaal Kuruvi (1987). Song Lyrics penned by Na Kamarasan. கண்ணன் வந்து பாடல் வரிகள்.