சின்ன சின்ன கிளியே
சின்ன சின்ன கிளியே…
பஞ்சவா்ண கிளியே…
பால்சுற்றும் நட்சத்திரம் பாா்த்தாயா…
தேன் மொட்டும் முல்லை மொட்டு பாா்த்தாயா…
களவாடும் மின்னல் ஒன்றை பாா்த்தாயா…
கண்கொத்தும் பறவை ஒன்றை பாா்த்தாயா…
சின்ன சின்ன கிளியே Read More »
சின்ன சின்ன கிளியே…
பஞ்சவா்ண கிளியே…
பால்சுற்றும் நட்சத்திரம் பாா்த்தாயா…
தேன் மொட்டும் முல்லை மொட்டு பாா்த்தாயா…
களவாடும் மின்னல் ஒன்றை பாா்த்தாயா…
கண்கொத்தும் பறவை ஒன்றை பாா்த்தாயா…
சின்ன சின்ன கிளியே Read More »
கண்ணோடு கண்ணோடு வந்த காதல்…
காதோடு காதோடு பேசும் காதல்…
வானுக்கும் மண்ணுக்கும் உள்ள காதல்…
இந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் வந்த காதல்…
யாரது யாரது இடைவிடாது இசைப்பது…
இலைகளா கிளைகளா கிளிகளா…
யாரது யாரது தலையை ஆட்டி ரசிப்பது…
பூக்களா பறவையா நதிகளா…
பல்லாப்பட்ற கல்லாக்கட்டற…
சில்லறதட்ற செதறவுடுற…
டுர்னக்கா நக்கா நக்கா…
டுர்னக்கா நக்கா நக்கா…
என்ன நெனச்ச நீ என்ன நெனச்ச…
என் நெஞ்சுக்குள்ள உன்ன வச்சு தச்சபோது…
சொக்கி தவிச்சேன் சொக்கி தவிச்சேன்…
நான் சொக்க தங்கம் கிட்டியதா துள்ளி குதிச்சேன்…
அழகே பிரம்மனிடம் மனு கொடுக்க போயிருந்தேன்…
நீ என் மனைவியாக வேண்டும் என்று…
ஆண்டு பல காத்திருக்க வேண்டும்…
என்று அவன் சொன்னான்…
ஆயுள் வரை காத்திருப்பேன்…
என்று நானும் சொல்லி வந்தேன்…
ஏப்ரல் மாதத்தில்…
ஓர் அர்த்த ஜாமத்தில்…
என் ஜன்னல் ஓரத்தில்…
நிலா நிலா…
கண்கள் கசக்கி…
நான் துள்ளி எழுந்தேன்…
மீனம்மா… அதிகாலையிலும் அந்தி மாலையிலும்…
உந்தன் ஞாபகமே…
சின்னச் சின்ன ஊடல்களும்…
சின்னச் சின்ன மோதல்களும்…
மின்னல் போல வந்து வந்து போகும்…
மீனம்மா அதிகாலையிலும் Read More »
கொஞ்சநாள் பொறு தலைவா…
ஒரு வஞ்சிக்கொடி இங்க வருவா…
கண்ணிரண்டில் போா் தொடுப்பா…
அந்த வெண்ணிலவ தோற்கடிப்பா…