பரமசிவன் கழுத்தில்
பரமசிவன் கழுத்தில் இருந்து…
பாம்பு கேட்டது…
கருடா சௌக்கியமா…
யாரும் இருக்கும் இடத்தில்…
இருந்து கொண்டால்…
எல்லாம் சௌக்கியமே…
பரமசிவன் கழுத்தில் Read More »
பரமசிவன் கழுத்தில் இருந்து…
பாம்பு கேட்டது…
கருடா சௌக்கியமா…
யாரும் இருக்கும் இடத்தில்…
இருந்து கொண்டால்…
எல்லாம் சௌக்கியமே…
பரமசிவன் கழுத்தில் Read More »
அழகிய தமிழ் மகள் இவள்…
இரு விழிகளில் எழுதிய மடல்…
மெல்ல மொழிவது உறவெனும் குரல்…
படித்தால் ரசிக்கும்…
கனிபோல் இனிக்கும்…
துள்ளுவதோ இளமை…
தேடுவதோ தனிமை…
துள்ளுவதோ இளமை…
தேடுவதோ தனிமை…
அள்ளுவதே திறமை…
அத்தனையும் புதுமை…
நல்லவர்க்கெல்லாம்…
நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு…
ஒன்று மனசாட்சி…
ஒன்று தெய்வத்தின் சாட்சியம்மா…
நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு Read More »
பச்சைக்கிளி முத்துச்சரம்…
முல்லைக்கொடி யாரோ…
பாவை என்னும் தேரில் வரும்…
தேவன் மகள் நீயோ…
பச்சைக்கிளி முத்துச்சரம் Read More »
அடி என்னடி ராக்கம்மா…
பல்லாக்கு நெளிப்பு…
என் நெஞ்சி குலுங்குதடி…
சிறு கண்ணாடி மூக்குத்தி…
மாணிக்க சிவப்பு…
மச்சானை இழுக்குதடி…
அடி என்னடி ராக்கம்மா Read More »
ஆடலுடன் பாடலை கேட்டு…
ரசிப்பதிலேதான்…
சுகம் சுகம் சுகம்…
ஆசை தரும் பார்வையிலெல்லாம்…
ஆயிரம் எண்ணம் வரும் வரும் வரும்…
உலகின் முதலிசை தமிழிசையே…
அதில் உதித்தது உலகின் பல இசையே…
உலகின் முதலிசை தமிழிசையே…
அதில் உதித்தது உலகின் பல இசையே…
அம்மா… நீ சுமந்த பிள்ளை…
சிறகொடிந்த கிள்ளை…
என் கண்களும் என் நெஞ்சமும் கொண்டாடும் தெய்வம் தாயே…
அன்னை ஒர் ஆலயம்…
அம்மா நீ சுமந்த பிள்ளை Read More »