எப்போ வருவாரோ
எப்போ வருவாரோ…
எப்போ வருவாரோ…
எந்தன் கலி தீர…
எப்போ வருவாரோ…
ஆகாச வீடு கட்டும் உன் கண்ணிலே…
சின்னூண்டு கூடுகட்ட வந்தேன்…
சங்கீத பாதங்களின் பேரோசையில் சொக்கி…
உன்னோடு வாசல் வரை வந்தேன்…
மாயா மாயா மாயா மாயா காதல்…
காயா காயா காயா காயா தூறல்…
தீரா தீரா தீரா தீரா தேடல்…
அட டட டடா ஊடா கூடல்…
உன்னாலே உன்னாலே என்னுள்ளே இன்பம்…
உண்டென்று கண்டேனடா…
நீ வந்த பின்னாலே என் சுவாசம் என்று…
உன் காதல் கொண்டேனடா…
கிற கிற திருகுற ஒரலா…
எடக்கா வலக்கா ஓடுற…
வெதைய அரைக்க பாக்குற…
தொர தொர தொர தொரட்டிய போட்ட…
நிலவ புடிக்க பாக்குற…
நடக்கா கதைய பேசுற…
மழை நீரின் கூட்டிலே…
சிறு விரிசல் விழுந்ததே ஓசையின்றி…
அலைபாயும் காற்றிலே…
அது கரைந்து போகுதே பாரடி…
பிரியாதிரு பிரியாதிரு…
பிரியாதிரு பிரியாதிரு…
முட்டா கியூட்டி… முட்டா கியூட்டி…
என் லைப்ல நான்தான் முட்டா கியூட்டி…
எதுக்கு ஓடுறேன் இல்லயே கிளாரிட்டி…
விழுந்து வாருரேன் முட்டா கியூட்டி…
உள்ளுக்குள்ள தீக்காடு…
என் காதல் இப்ப வெறும்கூடு…
நீ கொடுத்த முத்தத்த சேர்த்து வச்சதில்லையே…
கண்ணீர் விழும் சத்தத்த யாரும் கேட்டதில்லையே…
உள்ளுக்குள்ள தீக்காடு Read More »
காற்றினில் இவள் குரல்…
இதழாடும் ஓர் கசல்…
கார்முகில் பிறையினில்…
நுதலாடும் பூங்குழல்…
முதல் மீசையும் முதல் காதலும்…
அரியமாலே முளைக்கும்…