ஏலி ஏலி
ஏலி ஏலி என் காதலி…
ஏன் சிலுவையில் அறைந்தாள் சகி…
இனியும் நீயும் நானும் நாம் இல்லையே…
என்றாலும் காதல் பொய் இல்லையே…
ஏலி ஏலி என் காதலி…
ஏன் சிலுவையில் அறைந்தாள் சகி…
இனியும் நீயும் நானும் நாம் இல்லையே…
என்றாலும் காதல் பொய் இல்லையே…
பாட்ட போடுங்கஜி…
டக்கா் பாட்ட போடுங்கஜி…
சவுண்ட ஏத்துங்கஜி…
ஸ்பீக்கா் சவுண்ட ஏத்துங்கஜி…
மாங்கல்யமே தன்துன மம ஜீவன…
சொா்க்கத்திலே நிச்சயம்…
மாங்கல்யமே தன்துன மம ஜீவன…
நரகம்தான் நிச்சயம்…
நெற்றி குங்குமம் நீ சூட…
எத்தனை தவம் நான் செய்தேனோ…
ஒற்றை திங்கள் உன்னை சேர…
இங்கொரு பிறவி எடுத்தேனோ…
ஊனில் ஊரும் உயிரெனவே…
உன்னோடு உனக்குள்ளே வாழ்வேன்…
கண்ண கட்டி காட்டில் விட்டு போறாளே…
கண்ணழகி கண்ணழகிதானே…
கைய கட்டி ஆத்தில் விட்டு போறாளே…
கை நழுவி கை நழுவிதானே…
கண்ணுக்குள்ள வச்சுருக்கேன்…
நெஞ்சுக்குள்ள தச்சுருக்கேன்…
மூச்சு காத்தில் நான் கலக்க வாரேனே…
என்ன கொல்லும் உன் நினைப்ப…
உள்ளுக்குள்ள பத்திரமா…
சேத்து வச்சு சொத்தெழுதி தாரேனே…
ஆகாச வீடு கட்டும் உன் கண்ணிலே…
சின்னூண்டு கூடுகட்ட வந்தேன்…
சங்கீத பாதங்களின் பேரோசையில் சொக்கி…
உன்னோடு வாசல் வரை வந்தேன்…
மாயா மாயா மாயா மாயா காதல்…
காயா காயா காயா காயா தூறல்…
தீரா தீரா தீரா தீரா தேடல்…
அட டட டடா ஊடா கூடல்…