கண்ணு தங்கோம்
கண்ணு தங்கோம் ராசாத்தி…
உன்னக் கண்டாலே…
நெஞ்சு முச்சூடும் தீவாளி…
சொன்னா நம்பு மவராசி…
உன் பேர் சொல்லாட்டி…
மழை ஊருக்குப் பெய்யாதடி…
கண்ணு தங்கோம் ராசாத்தி…
உன்னக் கண்டாலே…
நெஞ்சு முச்சூடும் தீவாளி…
சொன்னா நம்பு மவராசி…
உன் பேர் சொல்லாட்டி…
மழை ஊருக்குப் பெய்யாதடி…
கண்ணம்மா கண்ணம்மா…
சொல்வாயா…
என் வசம் உன் கரம் தாராயா…
ஹேய்…
கண் மூடிய போதிலும்…
மின்னிடும் கதிராய்…
என்னுள்ளே ஒளிர்வது யார்…
யார் அழைப்பது…
யார் அழைப்பது…
யார் குரல் இது…
காதருகினில்… காதருகினில்…
ஏன் ஒலிக்குது…
என்னை மாற்றும் காதலே…
உன்னை மாற்றும் காதலே…
எதையும் மாற்றும் காதலே…
காதலே… ஏ… ஏ… ஏ…
என்னை மாற்றும் காதலே Read More »
ஏனோ வானிலை மாறுதே…
மணித்துளி போகுதே…
மார்பின் வேகம் கூடுதே…
மனமோ ஏதோ சொல்ல…
வார்த்தை தேடுதே…
ஏதோ சொல்ல…
உள்ள துடிக்குதே…
கிட்ட வந்தா… அத மறக்குதே…
நெருஞ்சியே…
என் நெஞ்ச தைக்க ஏங்குறேனே…
உன் கூடவே பொறக்கணும்…
உன் கூடவே பொறக்கணும்…
உனக்காக நான் இருக்கனும்…
எப்போதுமே…
உன் கூடவே பொறக்கணும் Read More »