தினம் தினம்
உச்சியில்ல உருகும் நீர்…
மழை கடந்த பின் காட்டாறே…
உச்சிக் கொட்டுகிற உதட்டோரம்…
கோவம் முட்டி இழுக்குது பாரு…
உச்சியில்ல உருகும் நீர்…
மழை கடந்த பின் காட்டாறே…
உச்சிக் கொட்டுகிற உதட்டோரம்…
கோவம் முட்டி இழுக்குது பாரு…
பூவாத் தலையா…
போட்டுப் பாத்தேன்…
தல கீழா திருப்பிக் கேட்டேன்…
விலை பேசி வாங்கப் பாத்தேன்…
பதிலே இல்லயே…
தீராத ஆசை ஒன்று…
காற்றோடு போகின்றதே… ஏன்…
ஆகாயம் பூமி ரெண்டும்…
நாள் தோறும் தேய்கின்றதே… ஏன்…
கண்ணு தங்கோம் ராசாத்தி…
உன்னக் கண்டாலே…
நெஞ்சு முச்சூடும் தீவாளி…
சொன்னா நம்பு மவராசி…
உன் பேர் சொல்லாட்டி…
மழை ஊருக்குப் பெய்யாதடி…
கண்ணம்மா கண்ணம்மா…
சொல்வாயா…
என் வசம் உன் கரம் தாராயா…
ஹேய்…
கண் மூடிய போதிலும்…
மின்னிடும் கதிராய்…
என்னுள்ளே ஒளிர்வது யார்…