பாடலாசிரியர் | பாடகர்கள் | இசையமைப்பாளர் | திரைப்படம் |
சிவா ஆனந்த் | சித் ஶ்ரீராம் & அந்தோனி தாசன் | சித் ஶ்ரீராம் | வானம் கொட்டட்டும் |
Poova Thalaiyaa Song Lyrics in Tamil
ஆண் : யாருமில்லா காட்டுக்குள்ள…
நான்தான் ராஜா…
ஆண்டவன நேரில் கண்டா…
கையோடுக் கொண்டா…
ஆண் : பூவாத் தலையா…
போட்டுப் பாத்தேன்…
தல கீழா திருப்பிக் கேட்டேன்…
விலை பேசி வாங்கப் பாத்தேன்…
பதிலே இல்லயே…
ஆண் : ஆண்டவனே ஆண்டவனே…
கொஞ்சம் பேசு…
கவலை இல்லா இதயம் உண்டா…
கண்ணில் காட்டு…
ஆண் : ஒரு நாள் இரவில…
நான் கொஞ்சம் அழுதேன்…
ஏன்டா பொறந்தோமின்னு நினைச்சேன்…
தனியா ஒரு பிடி…
நெசம்தான்னு பாத்தேன்…
தெளிவாச்சு உள் நெஞ்சு நெருப்பாச்சு…
ஆண் : கேக்காத கேள்விக்கு எல்லாம்…
பதில் தேடி பாக்கயிலேதான்…
திறக்காத கதவொன்னுதானா…
ஒரு திரை போல விலகிடலாச்சு…
ஆண் : வடக்குக்கும் தெக்குக்கும் போக…
வழிகாட்டியோ யாருன்னு சொல்லு…
ஒரு தாயத்த உருட்டிப் போட்டு…
ஒன்னா ஆறா எண்ணிப் பாரு…
ஆண் : யாருமில்ல காட்டுக்குள்ள…
நான்தான் ராஜா…
ராஜா ராஜா… ஜ ஜ ஜ…
—BGM—
ஆண் : எனது உனதென்று…
எதுவும் இங்கே கிடையாது…
விதிகள் உடையாமல்…
விடைகள் கண்ணில் தெரியாது…
ஆண் : அடிமேல் அடி வைத்து…
மெதுவா மெதுவா நடை போடு…
முடிவும் ஆரம்பம்…
மீண்டும் தொடங்கு முதல் பாட்டு…
ஆண் : மீண்டும் தொடங்கு…
முதல் பாட்டு…
குழு (ஆண்கள்) : மீண்டும் தொடங்கு…
முதல் பாட்டு…
ஆண் : வாடா…
ஆண் : புத்தி சொல்லும் திட்டம் மட்டும்…
மொத்தம் கேளு…
ஆண் : ஏன்டா…
ஆண் : வெட்டி வீசும் கத்தி…
எல்லைக் கோடு உண்டாக் கூறு…
ஆண்கள் : சரி தவற பிரிச்சு…
வரி வரியா படிச்சு…
தர்மம் நீதி…
வெல்லுமின்னு சட்டமில்ல…
ஆண்கள் : கடவுள் நின்னு கொல்லும்…
கதைகள் எல்லாம் கனவு…
தீர்ப்பு சொல்ல…
வானத்துல யாரும் இல்ல…
ஆண்கள் : ஆண்டவனே ஆண்டவனே…
கொஞ்சம் பேசு…
நீ இருந்தா இந்தப் பக்கம்…
ஓர பார்வைப் பாரு…
ஆண் : வாடா…
ஆண் : புத்தி சொல்லும் திட்டம் மட்டும்…
மொத்தம் கேளு…
ஆண் : வாடா…
ஆண் : ஏன்டா…
ஆண் : வெட்டி வீசும் கத்தி…
எல்லைக் கோடு உண்டாக் கூறு…
ஆண் : வாடா…
ஆண் : வாடா…
—BGM—
Notes : Poova Thalaiyaa Song Lyrics in Tamil. This Song from Vaanam Kottattum (2020). Song Lyrics penned by Siva Ananth. பூவா தலையா பாடல் வரிகள்.