காத்திரு
தவிச்சேன் நா இளச்சேனே…
உனக்கே நான் உசுராவேன் வரியா…
துடிச்சேன் நா தொலஞ்சேனே…
எனக்காக ஒரு பார்வ தரியா…
தவிச்சேன் நா இளச்சேனே…
உனக்கே நான் உசுராவேன் வரியா…
துடிச்சேன் நா தொலஞ்சேனே…
எனக்காக ஒரு பார்வ தரியா…
களவடிப்போன கண்ணுகுள்ள கத்தி வச்சாளே…
கலையாத தலைய பத்து வாட்டி சீவ வச்சாளே…
விடியாத போதும் விட்டு விட்டு முழிக்க வச்சாளே…
தொலையாதே போதும் என்ன தேடி அலைய வச்சாளே…
ராக்காச்சி ரங்கம்மா…
ராசாத்தி மங்கம்மா…
டார்லிங்கா டார்ச்சர்ரா…
பாத்தாலம்மா…
ஆகாட்டி அங்கம்மா…
அக்மார்க்கு தங்கம்மா…
காத்தாடி நூலா அந்து…
போனாலம்மா…
ராக்காச்சி ரங்கம்மா Read More »
ஆழி சூழ்ந்த உலகிலே…
யாவும் அழகாச்சே…
வயதை மீறிய வாழ்விலே…
சிறு கவிதை உருவாச்சே…
ஆழி சூழ்ந்த உலகிலே Read More »
சொந்தம் உள்ள வாழ்க்கை சொர்க்கத்துக்கு மேல…
சொத்து சுகம் ஏதும் வேண்டாமய்யா…
சொன்ன கதை இல்லை கேட்ட கதை இல்லை…
இந்த கதை போல வேறேதய்யா…
சொந்தம் உள்ள வாழ்க்கை Read More »
நீ என் உசுரு புள்ள…
இது பொய் இல்ல…
வாழுற மனசுக்குள்ள…
நீ என் மூத்த புள்ள…
இது பொய் இல்ல…
நீ என் உசுரு புள்ள Read More »
என் கட்டி கரும்பே கட்டிக்கத்தேனே…
குட்டி கரணம் போட்டேனே…
சட்டுன்னு உன்ன முட்டுன்ன பின்ன சிக்கி தவிச்சேனே…
மானே ஓ மானே வா ஓமனே…
நானே நான்தானே உன் மாமனே…
கேடி கில்லாடி ரௌடி நானே…
மீசை முருச்சா நா லாலேட்டனே…