சக்கர முத்தே
ஹேய்… சேர நாட்டு செல்லக்குட்டி…
பைய வந்தாளாம்…
நம்ம பயலும் அங்க சோலிவுட்டு…
வெரசா வந்தானாம்…
ஹேய்… சேர நாட்டு செல்லக்குட்டி…
பைய வந்தாளாம்…
நம்ம பயலும் அங்க சோலிவுட்டு…
வெரசா வந்தானாம்…
கண்ணுக்குள்ள டிம்மு டிப்பு அடிக்குது அடிக்குது…
முறச்சிட்டு முறச்சிட்டு போவாத…
நெஞ்சுக்குள்ள லப்பு டப்பு வெடிக்குது வெடிக்குது…
நெனப்புல நெனப்பு நோவாத…
ஒரே கனா கண்டேன் இருள் நிறம்…
அதில் வினா செய்தேன் நிலா மனம்…
விடாத சோகம் என்னிலே உலாவும் ஆழ்மனம்…
நில்லாது ஓலம் கேட்குதா நீதானே காரணம்…
கோவை குளிரா கொஞ்சும் குயிலா…
கோடை புயலா காற்றின் மகளா…
மழையில் வீசும் மண்ணின் மணமா…
மனேசாரம் ஒரசிட்டாளே…
ஒத்தையாக நிக்கிறேனே நான்…
பித்து ஏறி சுத்துறேனே…
நெஞ்ச கீறி கூறு போட்டுதான்…
தள்ளிபோற சாவுறேனே…
பாடலாசிரியர் பாடகர்(கள்) இசையமைப்பாளர் திரைப்படம் விக்னேஷ் ராமகிருஷ்ணா சக்திஸ்ரீ கோபாலன் சித்து குமார் தீராக் காதல் Sollaati Song Lyrics in Tamil —BGM— பெண் : நீ சொல்லாட்டி இல்லாம போகுமோ…நீ இல்லாட்டி என் நாட்கள் ஓடுமோ… பெண் : நீயும் நானும் கலந்தாடும்…வார்த்தைகள் நெஞ்சில் பதிவாகும்…நீங்காத ஞாபகம்… பெண் : நீளும் தூரம் தொடர்ந்தாலும்…குறையும் இடைவெளி வரம் ஆகும்…காயங்கள் ஆறிடும்… பெண் : மாறாதே பாராதே நீ…மாறாதே பாராதே நீ…மாறாதே பாராதே நீ…மாறாதே பாராதே
தவிச்சேன் நா இளச்சேனே…
உனக்கே நான் உசுராவேன் வரியா…
துடிச்சேன் நா தொலஞ்சேனே…
எனக்காக ஒரு பார்வ தரியா…