பாடலாசிரியர் | பாடகர் | இசையமைப்பாளர் | திரைப்படம் |
மோகன் ராஜன் | ஸ்ரீகாந்த் ஹரிஹரன் | சித்து குமார் | சிவப்பு மஞ்சள் பச்சை |
Aazhi Soozhndha Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : ஆழி சூழ்ந்த உலகிலே…
யாவும் அழகாச்சே…
வயதை மீறிய வாழ்விலே…
சிறு கவிதை உருவாச்சே…
ஆண் : விரலினை தாண்டிடும்…
நகமென இவன் பாசமே…
கிரீடமா பாரமா…
புரியுமா சில நேரமே…
ஆண் : இவன் அண்ணன் பாதி தந்தை மீதி…
ஆனானே… ஆனானே…
தம்பி என்ற நிலையை கடந்து…
போனானே… போனானே…
ஆண் : ஆழி சூழ்ந்த உலகிலே…
யாவும் அழகாச்சே…
வயதை மீறிய வாழ்விலே…
சிறு கவிதை உருவாச்சே…
—BGM—
ஆண் : உறங்கும் போதும் இவனின் கவனம்…
உறங்கி போகாது…
கனவில்கூட காவல் செய்யும்…
கடமை மறவாது…
ஆண் : உலகமே இவளென இவன்…
வாழும் அழகை பாரடா…
மகள் என வளர்க்கிறான்…
இவன் உயரம் குறைந்த தாயடா…
ஆண் : இவனின் அன்பை அளந்திட…
எந்த மொழியும் போதாது…
ஆண் : இவன் அண்ணன் பாதி தந்தை மீதி…
ஆனானே… ஆனானே…
தம்பி என்ற நிலையை கடந்து…
போனானே… போனானே…
ஆண் : ஆழி சூழ்ந்த உலகிலே…
யாவும் அழகாச்சே…
வயதை மீறிய வாழ்விலே…
சிறு கவிதை உருவாச்சே…
ஆண் : விரலினை தாண்டிடும்…
நகமென இவன் பாசமே…
கிரீடமா பாரமா…
புரியுமா சில நேரமே…
ஆண் : இவன் அண்ணன் பாதி தந்தை மீதி…
ஆனானே… ஆனானே…
தம்பி என்ற நிலையை கடந்து…
போனானே… போனானே…
ஆண் : ஆழி சூழ்ந்த உலகிலே…
யாவும் அழகாச்சே…
வயதை மீறிய வாழ்விலே…
சிறு கவிதை உருவாச்சே…
Notes : Aazhi Soozhndha Song Lyrics in Tamil. This Song from Sivappu Manjal Pachai (2019). Song Lyrics penned by Mohan Rajan. ஆழி சூழ்ந்த உலகிலே பாடல் வரிகள்.