கனிமொழியே
கனிமொழியே…
என்னை கொன்று போகிறாய்…
கடை விழியால்…
என்னை தின்று போகிறாய்…
வீசும் வெளிச்சத்திலே துகளாய் நான் வருவேன்…
பேசும் வெண்ணிலவே உனக்கே ஒளி தருவேன்…
நுண்சிலை செய்திடும் பொன் சிலையே…
பென்சிலை சீவிடும் பெண் சிலையே…
வீசும் வெளிச்சத்திலே Read More »
முதல் முதலாக முதல் முதலாக…
பரவசமாக பரவசமாக…
வா வா வா அன்பே…
ஓஹோ… தனித்தனியாக தன்னந்தனியாக…
இலவசமாக இவன்வசமாக…
வா வா வா அன்பே…
அவ என்ன என்ன தேடி வந்த அஞ்சல…
அவ நெறத்த பார்த்து செவக்கும் செவக்கும் வெத்தல…
அவ அழக சொல்ல வார்த்தகூட பத்தல…
அதழ் அழகியே பாவை பார்வை…
ஒன்றாகும் வேளை மெய்யாகுதே பொழிந்திட…
இதழ் பருகிய வார்த்தை என்னில்…
விண்மீன்களாய் சிதறி என்னை அடைந்திட…
முன் அந்திச்சாரல் நீ…
முன் ஜென்மத் தேடல் நீ…
நான் தூங்கும் நேரத்தில் தொலைதூரத்தில்…
வரும் பாடல் நீ…
இப்படி மழை அடித்தால்…
நான் எப்படி குடை பிடிப்பேன்…
இப்படி அலை அடித்தால்…
நான் எப்படி கால் நனைப்பேன்…
இப்படி மழைஅடித்தால் Read More »
தூயா துணையாய் நீ வருவாயா…
தீயா வளர் காதல் தருவாயா…
பார்வை முதற்பார்வை கொண்டென்னை…
வருங்காலம் முழுதும் நீ காண்பாயா…
உசுரே போகுதே உசுரே போகுதே…
உதட்ட நீ கொஞ்சம் சுழிக்கயிலே…
ஓஓ… மாமன் தவிக்கிறேன்…
மடி பிச்ச கேக்குறேன்…
மனச தாடி என் மணி குயிலே…
இதமாய் இதமாய் என்னை அணைப்பாயா…
இதமாய் இரவில் உயிர் வதைப்பாயா…
இதமாய் நெளியும் விரலில்…
கதை படிப்பாயா… ஹோ… ஓ… ஓ…