இது என்ன
இது என்ன கண்ணில் தாவுது…
ஒரு மான் இங்கு…
இதமொன்று நெஞ்சில் காயுது…
அது ஏன் இங்கு…
சொட்டு சொட்டாய் என் மனதை சுண்டுகிறாள்…
இது என்ன கண்ணில் தாவுது…
ஒரு மான் இங்கு…
இதமொன்று நெஞ்சில் காயுது…
அது ஏன் இங்கு…
சொட்டு சொட்டாய் என் மனதை சுண்டுகிறாள்…
காதல் கனவே தள்ளிப் போகாதே போகாதே…
ஆச மறச்சு நீ ஒளியாதே ஓடாதே…
கனியே உன்ன காணக் காத்திருக்கேன்…
அடியே வழி நானும் பாத்திருக்கேன்…
தேனாழியில் நீராடுதே மனமே…
ஓ… பூவாளியில் நீ தூக்க வா தினமே…
பேசாம பேசும் கண்ணு…
என் கண்ண திங்குதின்னு…
உங்கிட்ட சொல்லதானே வாரேன் பின்னால…
பேசாம பேசும் கண்ணு Read More »
ஒன்கிட்ட என்னமோ இருக்கு…
அதை ஒட்டு மொத்தமாக வந்து காட்டடி எனக்கு…
ஆடிய மறந்தா ஆவணி எதுக்கு…
ஐப்பசி மழைதான் நான் இனி உனக்கு…
ஆசையில் நீ நனைய ஆனேனே கிறுக்கு…
ஆசை ஓர் புல்வெளி…
அதில் ஆண் பெண் இரு பனித்துளி…
பூ மிது தூங்கிடும்…
ஒரு பூங்காற்று போலவே…
ஆகாசத்த நான் பாக்குறேன்…
ஆறு கடல் நான் பாக்குறேன்…
ஆகாசத்த நான் பாக்குறேன்…
ஆறு கடல் நான் பாக்குறேன்…
ஆகாசத்த நான் பாக்குறேன் Read More »
செண்டு மல்லியா மனசுல மணக்குற நீ…
அடிகரும்பா உசுருல இனிக்குற நீ…
செண்டு மல்லியா மனசுல மணக்குற நீ…
அடிகரும்பா உசுருல இனிக்குற நீ…
எம்புட்டு இருக்குது ஆச…
உன்மேல அத காட்டப்போறேன்…
அம்புட்டு அழகையும் நீங்க…
தாலாட்ட கொடியேத்த வாரேன்…
எம்புட்டு இருக்குது ஆச Read More »
நான் காலி… நான் காலி…
மொத்தமா சேர்த்து இப்ப நான் காலி…
பால்கனி காத்துல பாசம் தான் கூடுதோ… ஓஓ…
மோகனு லைஃப்ல நைட்டிங்கேல் பாடுது… ஓஓ…