பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
கபிலன் | பிரதீப் & கல்யாணி நாயர் | சந்தோஷ் நாராயணன் | அட்டகத்தி |
Aasai Oru Pulveli Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : ஆசை ஓர் புல்வெளி…
அதில் ஆண் பெண் இரு பனித்துளி…
பூ மிது தூங்கிடும்…
ஒரு பூங்காற்று போலவே…
ஆண் : ஓ… ரீங்காரமே இரு நெஞ்சில் மௌனமாக கேட்க்குமே…
ஆண் : ஆகாயம் மழையில் நீராடும்…
கூந்தலும் மீசையும்…
ஆகாயம் மழையில் நீராடும்…
கூந்தலும் மீசையும்…
—BGM—
ஆண் : யார் உயிர் யாரோடு…
யார் உடல் யாரோடு…
போனது வன்மம் ஆனது இன்பம்…
காற்றுக்கு எல்லை இல்லையே…
ஆண் : ஆகாயம் மழையில் நீராடும்…
கூந்தலும் மீசையும்…
ஆகாயம் மழையில் நீராடும்…
கூந்தலும் மீசையும்…
ஆண் : இளமை தூக்கத்தில் இரண்டு ஏக்கங்கள்…
விழித்து பார்த்ததும் வண்ணங்கள்…
விரல்கள் கோர்த்துதான் திசைகள் மீறலாம்…
காற்றுக்கு எல்லை இல்லையே…
—BGM—
பெண் : பாதைக்கு பாதம் போலவே…
மேகத்தில் மின்னல் போலவே…
—BGM—
பெண் : பாதைக்கு பாதம் போலவே…
Notes : Aasai Oru Pulveli Song Lyrics in Tamil. This Song from Attakathi (2012). Song Lyrics penned by Kabilan. ஆசை ஓர் புல்வெளி பாடல் வரிகள்.