நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்
நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்…
தெய்வம் ஏதுமில்லை…
நடந்ததையே நினைத்திருந்தால்…
அமைதி என்றுமில்லை…
நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் Read More »
நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்…
தெய்வம் ஏதுமில்லை…
நடந்ததையே நினைத்திருந்தால்…
அமைதி என்றுமில்லை…
நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் Read More »
மாலை பொழுதின் மயக்கத்திலே…
நான் கனவு கண்டேன் தோழி…
மனதில் இருந்தும் வார்த்தைகள் இல்லை…
காரணம் ஏன் தோழி…
மாலை பொழுதின் மயக்கத்திலே Read More »
குருவாயூருக்கு வாருங்கள்…
ஒரு குழந்தை சிரிப்பதைப் பாருங்கள்…
ஒரு வாய் சோறு ஊட்டும் தாய் முன்…
உட்கார்ந்திருப்பதைக் காணுங்கள்…
நாராயண நாராயண ஹரி ஹரி…
நாராயண நாராயண…
குருவாயூருக்கு வாருங்கள் Read More »
கோகுலத்து பசுக்கள் எல்லாம்…
கோபாலன் குழலைக் கேட்டு…
நாலு படி பால் கறக்குது இராமாரி…
இராமாரி ஹரே கிருஷ்ணாரி…
ஹரி ஹரி இராமாரி ஹரே கிருஷ்ணாரி…
கோகுலத்து பசுக்கள் Read More »
புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே…
எங்கள் புருஷோத்தமன் புகழ் பாடுங்களேன்…
வண்டாடும் கங்கை மலர் தோட்டங்களே…
எங்கள் மதுசூதனன் புகழ் பாடுங்களேன்…
புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே Read More »
கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா கிருஷ்ணா…
கீதையின் நாயகனே கிருஷ்ணா கிருஷ்ணா…
கேட்டதும் கொடுப்பவனே Read More »
கோபியரே கோபியரே…
கொஞ்சும் இளம் வஞ்சியரே…
கோவிந்தன் பேரைச் சொல்லி…
கும்மி கொட்டி ஆடுங்களே…
நான் காற்று வாங்க போனேன்…
ஒரு கவிதை வாங்கி வந்தேன்…
அதைக் கேட்டு வாங்கிப் போனாள்…
அந்தக் கன்னி என்னவானாள்…
காற்று வாங்க போனேன் Read More »
காலங்களில் அவள் வசந்தம்…
கலைகளிலே அவள் ஓவியம்…
மாதங்களில் அவள் மார்கழி…
மலர்களிலே அவள் மல்லிகை…
காலங்களில் அவள் வசந்தம் Read More »