பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வாலி | டி.எம்.சௌந்தரராஜன் | எம்.எஸ்.விஸ்வநாதன் | கலங்கரை விளக்கம் |
Kattruvaanga Ponen Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : காற்று வாங்க போனேன்…
ஒரு கவிதை வாங்கி வந்தேன்…
—BGM—
ஆண் : நான் காற்று வாங்க போனேன்…
ஒரு கவிதை வாங்கி வந்தேன்…
அதைக் கேட்டு வாங்கிப் போனாள்…
அந்தக் கன்னி என்னவானாள்…
ஆண் : நான் காற்று வாங்க போனேன்…
ஒரு கவிதை வாங்கி வந்தேன்…
அதைக் கேட்டு வாங்கி போனாள்…
அந்தக் கன்னி என்னவானாள்…
ஆண் : நான் காற்று வாங்க போனேன்…
ஒரு கவிதை வாங்கி வந்தேன்…
—BGM—
ஆண் : என் உள்ளம் என்ற ஊஞ்சல்…
அவள் உலவுகின்ற மேடை…
என் உள்ளம் என்ற ஊஞ்சல்…
அவள் உலவுகின்ற மேடை…
ஆண் : என் பார்வை நீந்தும் இடமோ…
அவள் பருவம் என்ற ஓடை…
என் பார்வை நீந்தும் இடமோ…
அவள் பருவம் என்ற ஓடை…
ஆண் : அவள் கேட்டு வாங்கிப் போனாள்…
அந்தக் கன்னி என்னவானாள்…
ஆண் : நான் காற்று வாங்க போனேன்…
ஒரு கவிதை வாங்கி வந்தேன்…
—BGM—
ஆண் : நடை பழகும்போது தென்றல்…
விடை சொல்லி கொண்டு போகும்…
நடை பழகும்போது தென்றல்…
விடை சொல்லி கொண்டு போகும்…
ஆண் : அந்த அழகு ஒன்று போதும்…
நெஞ்சை அள்ளிக் கொண்டு போகும்…
அந்த அழகு ஒன்று போதும்…
நெஞ்சை அள்ளிக் கொண்டு போகும்…
ஆண் : அவள் கேட்டு வாங்கிப் போனாள்…
அந்தக் கன்னி என்னவானாள்…
ஆண் : நான் காற்று வாங்க போனேன்…
ஒரு கவிதை வாங்கி வந்தேன்…
—BGM—
ஆண் : நல்ல நிலவு தூங்கும் நேரம்…
அவள் நினைவு தூங்கவில்லை…
நல்ல நிலவு தூங்கும் நேரம்…
அவள் நினைவு தூங்கவில்லை…
ஆண் : கொஞ்சம் விலகி நின்ற போதும்…
இந்த இதயம் தாங்கவில்லை…
கொஞ்சம் விலகி நின்ற போதும்…
இந்த இதயம் தாங்கவில்லை…
ஆண் : காற்று வாங்க போனேன்…
ஒரு கவிதை வாங்கி வந்தேன்…
அதைக் கேட்டு வாங்கிப் போனாள்…
அந்தக் கன்னி என்னவானாள்…
ஆண் : நான் காற்று வாங்க போனேன்…
ஒரு கவிதை வாங்கி வந்தேன்…
Notes : Kattruvaanga Ponen Song Lyrics in Tamil. This Song from Kalangarai Vilakkam (1965). Song Lyrics penned by Vaali. காற்று வாங்க போனேன் பாடல் வரிகள்.