அச்சன் கோவில் அரசே
அச்சன் கோவில் அரசே என் அச்சம் தீர்க்க வா…
பச்சை மயில் ஏறும் பன்னிரு கையன் சோதரா…
அச்சன் கோவில் அரசே Read More »
அச்சன் கோவில் அரசே என் அச்சம் தீர்க்க வா…
பச்சை மயில் ஏறும் பன்னிரு கையன் சோதரா…
அச்சன் கோவில் அரசே Read More »
தங்க மயம் முருகன் சந்நிதானம்…
சாந்தி மயம் முருகன் எழிற்கோலம்…
தங்க மயம் முருகன் சந்நிதானம்…
சாந்தி மயம் முருகன் எழிற்கோலம்…
காலை இளம் கதிரில் உந்தன் காட்சி தெரியுது…
நீல கடல் அலையில் மயில் எழுந்து நடனம் புரியுது…
கலையாதது நிலையாகுது கதியாகுது…
நீயல்லால் தெய்வமில்லை…
எனது நெஞ்சே நீ வாழும் எல்லை… முருகா…
நீயல்லால் தெய்வமில்லை…
எனது நெஞ்சே நீ வாழும் எல்லை…
நீயல்லால் தெய்வமில்லை Read More »
நாராயணா என்னும் பாராயணம்…
நலம் யாவும் தருகின்ற தேவாம்ருதம்…
தேவாம்ருதம் தேவாம்ருதம்…
திருப்பதி மலை வாழும் வெங்கடேசா…
திருமகள் மனம் நாடும் ஸ்ரீநிவாசா…
ஏழுமலை வாசா…
திருப்பதி மலை வாழும் Read More »
காக்கும் கடவுள் கணேசனை நினை…
காக்கும் கடவுள் கணேசனை நினை…
கவலைகள் அகல அவன் அருள் துணை…
வேலனுக்கு மூத்தவனே விக்ன விநாயகனே…
வினைகளை வேறறுக்கும் துணைவனும் நீதானே…
வேலனுக்கு மூத்தவனே Read More »
ஓம் எனும் பிரணவ உரு அமைந்தாய்…
உலகெலாம் ஒளி தரும் திரு நிறைந்தாய்…
உலகெலாம் ஒளி தரும் திரு நிறைந்தாய்…
கஜமுகனே…