இங்கு இருக்கும்
இங்கு இருக்கும் காலம் வரைக்கும்…
இந்தப் பறவை பாட்டுப் படிக்கும்…
வையமே கேள் வானமே கேள்…
தென்றலே என் கானமே கேள்…
மாந்தர் தம்மைப் பாடும் பாவலன் நானே…
இங்கு இருக்கும் காலம் வரைக்கும்…
இந்தப் பறவை பாட்டுப் படிக்கும்…
வையமே கேள் வானமே கேள்…
தென்றலே என் கானமே கேள்…
மாந்தர் தம்மைப் பாடும் பாவலன் நானே…
மஞ்சக் குளிக்கிற பிஞ்சு குருவிக்கு…
நெஞ்சில் ஒரு தாகம்…
ஒரு மங்கல புன்னகை பொங்கி வழியுது…
கன்னி இதழ் ஓரம்…
ராஜா இல்லா ராணி என்றும் ராணிதான்…
ராணி இல்லா ராஜா என்றும் ராஜாதான்…
ஒரு தேசம் உண்டு உனக்கு…
அது உனக்குப் போதுமே…
ஒரு நேசம் உண்டு எனக்கு…
அது எனக்குப் போதுமே… ஓஓஒ…
குயிலே குயிலே கொஞ்சும் தமிழே…
அமுதே அமுதே அன்பின் மலரே…
பூங்காற்றே பூந்தேரே…
நீரோடும் பன்னீரே…
செவ்வந்தி பூக்களில் செய்த வீடு…
வெண்பஞ்சு மேகம் நீ கோலம் போடு…
வெண்பஞ்சு மேகம் நீ கோலம் போடு…
நெஞ்சில் நெஞ்சம் ஒன்றாகி கொஞ்சும் கொஞ்சும்…
நித்தம் நித்தம் தித்திப்பு முத்தம் முத்தம்…
செவ்வந்தி பூக்களில் Read More »
நில்லாத வெண்ணிலா…
நில்லு நில்லு என் காதலி…
சொல்லாத பொன்மொழி…
சொல்லு சொல்லு உன் கண் வழி…
இது என்ன இது என்ன புது உலகா…
ஆணுக்கும் பெண்ணுக்கும் தனி உலகா…
உயிருக்கும் உயிருக்கும் முதலிரவா…
கருப்பையில் காதல் கருவுருமா…
சுகங்கள் சொர்க்கத்தில் நிஜங்கள்…
உடல்கள் மன்மத ரதங்கள்…
இது ஆடி மாசக் காத்து…
மெல்ல வீசும் பதமாப் பாத்து…
சுகங்கள் சொர்க்கத்தில் Read More »
தண்ணீரிலே முகம் பார்க்கும் ஆகாயமே…
நல்ல பன்னீரிலே நீராடும் பூந்தோட்டமே…
இன்னார்க்கு இன்னார்தான் சாமி சொன்னதம்மா…
கல்யாணம் வைபோகம் தன்னால் ஆகுமம்மா…
இனி உன்னை விட்டு நான் வாழ ஆகாதம்மா…