உமா ரமணன்

இங்கு இருக்கும்

இங்கு இருக்கும் காலம் வரைக்கும்…
இந்தப் பறவை பாட்டுப் படிக்கும்…
வையமே கேள் வானமே கேள்…
தென்றலே என் கானமே கேள்…
மாந்தர் தம்மைப் பாடும் பாவலன் நானே…

இங்கு இருக்கும் Read More »

ராஜா இல்லா ராணி

ராஜா இல்லா ராணி என்றும் ராணிதான்…
ராணி இல்லா ராஜா என்றும் ராஜாதான்…
ஒரு தேசம் உண்டு உனக்கு…
அது உனக்குப் போதுமே…
ஒரு நேசம் உண்டு எனக்கு…
அது எனக்குப் போதுமே… ஓஓஒ…

ராஜா இல்லா ராணி Read More »

செவ்வந்தி பூக்களில்

செவ்வந்தி பூக்களில் செய்த வீடு…
வெண்பஞ்சு மேகம் நீ கோலம் போடு…
வெண்பஞ்சு மேகம் நீ கோலம் போடு…
நெஞ்சில் நெஞ்சம் ஒன்றாகி கொஞ்சும் கொஞ்சும்…
நித்தம் நித்தம் தித்திப்பு முத்தம் முத்தம்…

செவ்வந்தி பூக்களில் Read More »

சுகங்கள் சொர்க்கத்தில்

சுகங்கள் சொர்க்கத்தில் நிஜங்கள்…
உடல்கள் மன்மத ரதங்கள்…
இது ஆடி மாசக் காத்து…
மெல்ல வீசும் பதமாப் பாத்து…

சுகங்கள் சொர்க்கத்தில் Read More »

தண்ணீரிலே முகம்

தண்ணீரிலே முகம் பார்க்கும் ஆகாயமே…
நல்ல பன்னீரிலே நீராடும் பூந்தோட்டமே…
இன்னார்க்கு இன்னார்தான் சாமி சொன்னதம்மா…
கல்யாணம் வைபோகம் தன்னால் ஆகுமம்மா…
இனி உன்னை விட்டு நான் வாழ ஆகாதம்மா…

தண்ணீரிலே முகம் Read More »

Scroll to Top