அன்பென்ற மழையிலே
அன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே…
அதிரூபன் தோன்றினானே…
வைக்கோலின் மேலொரு வைரமாய் வைரமாய்…
வந்தவன் மின்னினானே…
அன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே…
அதிரூபன் தோன்றினானே…
வைக்கோலின் மேலொரு வைரமாய் வைரமாய்…
வந்தவன் மின்னினானே…
அப்பன் பண்ண தப்புல…
ஆத்தா பெத்த வெத்தல…
வெளஞ்சிருக்குடா…
வெளஞ்சு நனஞ்சிருக்குடா…
அப்பன் பண்ண தப்புல Read More »
அடி திருவாரூர் தேரே பக்கம் வாடி…
திருவிழா உனக்கு வைக்கவாடி…
அட மாமல்லபுரத்து மன்னா வாடா…
செதுக்கின சிலையா நிக்குறேண்டா…
கானங்கத்த மீனு வாங்கி…
புள்ள மீனு வாங்கி…
காரத்தோட சமைச்சு வச்சேன்…
மாமா சமைச்சு வச்சேன்…
கானங்கத்த மீனு வாங்கி Read More »
ஹோய்… அப்புடி போடு போடு போடு…
அசத்தி போடு கண்ணாலே…
இப்புடி போடு போடு போடு…
இழுத்து போடு கையாலே…
ஒல்லிக்குச்சி ஒடம்புக்காரி…
ஒட்டிக்கிட்டா உடும்புக்காரி…
சடையில் அடிச்சே என்னை சாச்சுப்புட்டா…
முத்தாங்கனி தொட்டுப்புட்டா…
நான் செத்தே போனேன் திட்டு திட்டா…
ஒல்லிக்குச்சி ஒடம்புக்காரி Read More »
ஐயாரெட்டு நாட்டு கட்டு… ஹேய்…
அய்யாவோடு கூத்து கட்டு… ஹேய்…
ஏய்… தைமாசம் ஊர கூட்டு…
தஞ்சாவூரு மேளம் கொட்டு…
பூ வாழ பந்தலுக்கு…
புது பொண்ணா வெக்கபட்டு…