திருவாரூர் தேரே
அடி திருவாரூர் தேரே பக்கம் வாடி…
திருவிழா உனக்கு வைக்கவாடி…
அட மாமல்லபுரத்து மன்னா வாடா…
செதுக்கின சிலையா நிக்குறேண்டா…
அடி திருவாரூர் தேரே பக்கம் வாடி…
திருவிழா உனக்கு வைக்கவாடி…
அட மாமல்லபுரத்து மன்னா வாடா…
செதுக்கின சிலையா நிக்குறேண்டா…
யாரும் என்னிடம்…
சொல்லாத வார்த்தை…
நானும் யாரிடம்…
சொல்லாத வார்த்தை…
இனி அந்த வார்த்தை…
என்னோட வாழ்க்கை…