வானில் காயுதே
வானில் காயுதே வெண்ணிலா…
நெஞ்சில் பாயுதே மின்னலா…
நீ பேசவே ஒரு மொழி இல்லையா…
வாசம் போதுமே பூக்கள் வாய் பேசுமா…
வானில் காயுதே வெண்ணிலா…
நெஞ்சில் பாயுதே மின்னலா…
நீ பேசவே ஒரு மொழி இல்லையா…
வாசம் போதுமே பூக்கள் வாய் பேசுமா…
தூறல் நின்றாலும் சாரல் நின்றாலும்…
ஈரம் மண்ணிலே…
தூரச் சென்றாலும் தொலைவில் நின்றாலும்…
எண்ணம் உன்னிலே…
லேசா லேசா…
நீயில்லாமல் வாழ்வது லேசா…
லேசா லேசா…
நீண்டகால உறவிது லேசா…
காதல் தேவன் கோயில் தேடி…
வருகிறதே விரைவினிலே…
ஒத்தையா ரெட்டையா ஒத்தையா ரெட்டையா…
உன்னோட பொறந்தவங்க ஒத்தையா ரெட்டையா…
ஒத்தையா ரெட்டையா ஒத்தையா ரெட்டையா…
உன்னோட பின்னல் என்ன ஒத்தையா ரெட்டையா…
ஒல்லி ஒல்லி இடுப்பே ஒட்டியாணம் எதுக்கு…
ஒத்த விரல் மோதிரம் போதுமடி அதுக்கு…
சிக்கி முக்கி நெருப்பே கிட்ட வாரதெதுக்கு…
சுண்டி விட்டா போதும் பத்திக்குமே இடுப்பு…
ஒல்லி ஒல்லி இடுப்பே Read More »
கடலையின்னா கடலை…
இது கரிச காட்டு கடலை…
இந்த வெடலை எதையும் விடலை…
என்ன யாரும் இன்னும் தொடலை…
செல்லகிளியோ செல்லகிளியோ புதருக்குள்ளே…
வண்ண சிறகோ வண்ண சிறகோ சுவருக்குள்ளே…
என்னை என்னை மீட்டு போடா இரவுக்குள்ளே…
காத்து பசபசங்க காட்டோரம் போயிருந்தேன்…
மழையும் பொசபொசங்குதே…
அடி எம்மாடி மழையும் பொசபொசங்குதே…