ஹரிஹரன்

காலையில் பூக்கும்

காலையில் பூக்கும் கல்லூரிப்பூவே… ஏ…
எனை மாலையில் மயக்கும் மன்மதன் நீதானே… ஏ…
பூவில் சேர்ந்து பூட்டிக் கொள்வோம்…
முத்தச் சேற்றில் மாட்டிக் கொள்வோம்…

காலையில் பூக்கும் Read More »

சொன்னால்தான் காதலா

சொன்னால்தான் சொன்னால்தான் காதலா…
சொல்லாமலே சொல்லாமலே ஒரு பாடலா…
எங்கும் எங்கும் காதல்…
எதில் இல்லை காதல்…
உள்ளம் எங்கும் காதல்…
உலகெங்கும் காதல்…

சொன்னால்தான் காதலா Read More »

அடிக்கடி முடி

அடிக்கடி முடி களைவதில் அபகரித்தாய்…
நீ அணு தினம் என்னை தொலைத்திட வழி வகுத்தாய்…
நகம் கொண்ட ஒரு நிலவென நடந்து கொண்டாய்…
நீ இருவிழி எனும் படைகளை அனுப்பி வைத்தாய்…

அடிக்கடி முடி Read More »

காதல் மீதில்

காதல் மீதில் ஒரு காதல் காதல் கிளி எங்கே…
காதல் சொல்லித் தந்த பாடல் தந்த கிளி நீ எங்கே…
தேசம்தாண்டி காதல் வந்தது மானே மானே…
காதல் தேடி கவிதை சொன்னது பூக்கள்தானே…

காதல் மீதில் Read More »

Scroll to Top