வருகிறாய் தொடுகிறாய்
வருகிறாய் தொடுகிறாய்…
எனை வெந்நீர் போலே சுடுகிறாய்…
போ போ என்கிறேன்…
போகாமல் நீ நிற்கிறாய்…
வருகிறாய் தொடுகிறாய் Read More »
வருகிறாய் தொடுகிறாய்…
எனை வெந்நீர் போலே சுடுகிறாய்…
போ போ என்கிறேன்…
போகாமல் நீ நிற்கிறாய்…
வருகிறாய் தொடுகிறாய் Read More »
மனசே மனசே…
எதனால் மழைநாள் குயிலாய் அழுதாய்…
மழையில் நுரையாய் உடைந்தாய்…
ஓ… மனசே மனசே…
எதனால் மௌன சிறையில் கிடந்தாய்…
மலையை தனியே சுமந்தாய்…
காலையில் பூக்கும் கல்லூரிப்பூவே… ஏ…
எனை மாலையில் மயக்கும் மன்மதன் நீதானே… ஏ…
பூவில் சேர்ந்து பூட்டிக் கொள்வோம்…
முத்தச் சேற்றில் மாட்டிக் கொள்வோம்…
காதல் என்பதை காதல் என்பதை…
முத்தத்தில் கொடுத்துவிட்டாய்…
காதல் என்பதை காதல் என்பதை…
மௌனத்தில் சொல்லிவிட்டாய்…
சொன்னால்தான் சொன்னால்தான் காதலா…
சொல்லாமலே சொல்லாமலே ஒரு பாடலா…
எங்கும் எங்கும் காதல்…
எதில் இல்லை காதல்…
உள்ளம் எங்கும் காதல்…
உலகெங்கும் காதல்…
சொன்னால்தான் காதலா Read More »
அடிக்கடி முடி களைவதில் அபகரித்தாய்…
நீ அணு தினம் என்னை தொலைத்திட வழி வகுத்தாய்…
நகம் கொண்ட ஒரு நிலவென நடந்து கொண்டாய்…
நீ இருவிழி எனும் படைகளை அனுப்பி வைத்தாய்…
உயிரே வா… உறவே வா…
உயிரே வா… உறவே வா…
அழிவதில்லை காதல்…
அதுவே என் பாடல்…
அன்பே வந்து விடு வா…
யாா் இந்த தேவதை…
யாா் இந்த தேவதை…
ஒரு கோடி பூக்கள் உலகெங்கும் உண்டு…
இந்த பெண்போல அழகான பூவொன்று உள்ளதா…
காதல் மீதில் ஒரு காதல் காதல் கிளி எங்கே…
காதல் சொல்லித் தந்த பாடல் தந்த கிளி நீ எங்கே…
தேசம்தாண்டி காதல் வந்தது மானே மானே…
காதல் தேடி கவிதை சொன்னது பூக்கள்தானே…