முதல் முதலாக
முதல் முதலாக ஜன்னலோரத்தில்…
நிலாவை நான் கண்டேன்…
சில் என்று என்னை சீண்டிச் சென்றிடும்…
மேகத்தை நான் பார்த்தேன்…
முதல் முதலாக ஜன்னலோரத்தில்…
நிலாவை நான் கண்டேன்…
சில் என்று என்னை சீண்டிச் சென்றிடும்…
மேகத்தை நான் பார்த்தேன்…
காதலை யாரது முதலில் சொல்வது…
நீயா இல்லை நானா…
நான் சொன்னால் நீ வெக்கதில் சிவப்பாயா…
இல்லை அடிப்பாயா…
தவிக்கிறேன் தவிக்கிறேன் உனது கனவாலே…
துடிக்கிறேன் துடிக்கிறேன் உனது நினைவாலே…
நான் அனுப்பும் பூ வாசம்…
நீ அனுப்பும் பூ வாசம்…
என் மூச்சில் உன் மூச்சை சோ்கின்றதே…
தகிடு தத்த அத்தினி சித்தினி…
தகிடு தத்த பத்தினி தரங்கிணி…
ஓ அத்தினி சித்தினி பத்தினி தரங்கிணி…
பெண்கள் தேடும் வகை தெரியுமடி…
தொட்டால் பூ மலரும்…
தொடாமல் நான் மலர்ந்தேன்…
சுட்டால் பொன் சிவக்கும்…
சுடாமல் கண் சிவந்தேன்…
தொட்டால் பூ மலரும் Read More »
ரகசிய கனவுகள் ஜல் ஜல்…
என் இமைகளை கழுவுது சொல் சொல்…
இளமையில் இளமையில் ஜில் ஜில்…
என் இருதயம் நழுவுது செல் செல்…
வருகிறாய் தொடுகிறாய்…
எனை வெந்நீர் போலே சுடுகிறாய்…
போ போ என்கிறேன்…
போகாமல் நீ நிற்கிறாய்…
வருகிறாய் தொடுகிறாய் Read More »
மனசே மனசே…
எதனால் மழைநாள் குயிலாய் அழுதாய்…
மழையில் நுரையாய் உடைந்தாய்…
ஓ… மனசே மனசே…
எதனால் மௌன சிறையில் கிடந்தாய்…
மலையை தனியே சுமந்தாய்…