ஆனந்த அவஸ்தை
ஐயையோ ஆனந்த அவசத்தை தந்தானே…
தீயாலே கவிதை எழுதி சென்றானே…
என் தோட்டகுயிலே நில்லாய்…
ஒரு காதல் கீதம் சொல்லாய்…
ஐயையோ ஆனந்த அவசத்தை தந்தானே…
தீயாலே கவிதை எழுதி சென்றானே…
என் தோட்டகுயிலே நில்லாய்…
ஒரு காதல் கீதம் சொல்லாய்…
ஆணழகு இப்படித்தான் இழுக்குமா…
பெண்ணழகு இப்படித்தான் தவிக்குமா…
கண்ணிரண்டும் சொருகுதே காரணம் என்ன…
உன்னிடத்தில் இருந்திடும் ஆயுதம் என்ன…
சண்டியரே சண்டியரே…
கண்ணு போட்டேன் உங்க மேல…
சண்டியரே சண்டியரே…
கண்ணு போட்டேன் உங்க மேல…
ஒண்டியில நிக்கிறேனே கண்டு கொள்ளுங்க…
வாராய் வாராய் நீ வாராய்…
நீ போகும் இடம் வெகு தூரமில்லை நீ வாராய்…
கூறாய் கூறாய் நீ கூறாய்…
என் ரத்த இதழ் உன் முத்த கடல் என கூறாய்…
அழகின அழகி அஸ்காவா…
சில்மிஷம் செய்ய வஸ்தாவா…
அழகியே… ஓ…
அற்றை திங்களில் அன்றில் பறவையாய்…
ஓடி போக நீயும் வஸ்தாவா…
கிழக்கு பூக்கும் ஆதவன் போல் ஒளிர்ந்திருப்பானே…
காதல் பெண்ணின் கனவில் கலந்து மினுமினுப்பானே…
இனிக்கும் நெஞ்சின் கீதத்தை…
இசைக்க வந்தவன் மாறன்…
அடைக்கும் கண்ணில் கனவினை…
விதைக்க வந்தவன் தோழன்…
எனக்குப் பிடித்த பாடல் அது உனக்கும் பிடிக்குமே…
உன் மனது போகும் வழியை எந்தன் மனது அறியுமே…
என்னைப் பிடித்த நிலவு அது உன்னைப் பிடிக்குமே…
காதல் நோய்க்கு மருந்து தந்து நோயைக் கூட்டுமே…
எனக்குப் பிடித்த பாடல் Read More »
அந்த நாள் ஞாபகம் வந்ததே கண்மணி…
அன்று மூடிய வாசல்கள் சிறு மூச்சினில் திறக்குதே…
தினமும் ஓர் கோலம்…
இளமை திரு விழா காலம்…
வழி பிறந்ததே வா வா பிரிய சஹி…
என் செல்லம் என் சிணுக்கு…
என் அம்முகுட்டி என் பொம்முகுட்டி…
என் புஜ்ஜுகுட்டி என் பூன குட்டி…
குண்டுமல்லி குண்டுமல்லி…
தென்றல் காத்து அடிச்சதும் கண்ண தொறக்குது…
கண்ணன் கண்ணு பட தேனு சொரக்குது…
கையில் நீ எடுத்து மெல்ல தோளில் மாலை கட்டு…
குண்டுமல்லி குண்டுமல்லி Read More »