வைரமுத்து

மத்தாளம் கொட்டுதடி

மத்தாளம் கொட்டுதடி மனசு…
இது மல்லியப்பூ மணக்குற வயசு…
காட்டு பூவுக்கு ஒரு பூட்டு எதுக்கு…
கட்டுத் தறியா அது ஏது நமக்கு…

மத்தாளம் கொட்டுதடி Read More »

அள்ளி வச்ச மல்லிகையே

அள்ளி வச்ச மல்லிகையே…
புள்ளி வச்ச பொன் மயிலே…
என்ன தயக்கம் என்ன மயக்கம்…
என்ன தயக்கம் என்ன மயக்கம்…
நீ சிரிச்சா போதும் குறிஞ்சி பூக்கும்…

அள்ளி வச்ச மல்லிகையே Read More »

தேவன் மகளே

தேவன் மகளே தேவன் மகளே…
சிலுவை காடு பூத்தது போலே…
சிரியன் வாழ்வை பூக்க வைத்தாயே…
தேவன் மகளே நன்றி நன்றி…
என் ஜென்மம் கழியும் உன்னை நம்பி…

தேவன் மகளே Read More »

பூமிக்கு வெளிச்சமெல்லாம்

பூமிக்கு வெளிச்சமெல்லாம் நீ கண் திறப்பதனால்…
பூவுக்கு பனித்துளிகள் நீ முகம் கழுவுவதால்…
கடலுக்கு நுரைகளெல்லாம் நீ பல் துலக்குவதால்…
காலையில் அடித்தமழை நீ என்னை தழுவியதால்…

பூமிக்கு வெளிச்சமெல்லாம் Read More »

தமிழா தமிழா

தமிழா தமிழ் தமிழா தமிழ் தமிழா தமிழ் தமிழா…
உன்னை வெல்வாய் தமிழா…
உலகை வெல்வாய் தமிழா…
இமய மலையை இடுப்பில் கட்டி…
இழுத்து வருவாய் தமிழா…

தமிழா தமிழா Read More »

தொத்தாபுரம்

இது தொத்தாபுரம் டோய்…
தொட்டா சீனி சக்கர டோய்…
வந்த மாப்பிள்ளைக்கு விருந்த பாரு… ஹோய்…
தினம் தினம் தினம் தீபாவளி…
உங்கள் திருவிழிகளில் புஷ்பாஞ்சலி…

தொத்தாபுரம் Read More »

Scroll to Top