பூமிக்கு வெளிச்சமெல்லாம்
பூமிக்கு வெளிச்சமெல்லாம் நீ கண் திறப்பதனால்…
பூவுக்கு பனித்துளிகள் நீ முகம் கழுவுவதால்…
கடலுக்கு நுரைகளெல்லாம் நீ பல் துலக்குவதால்…
காலையில் அடித்தமழை நீ என்னை தழுவியதால்…
பூமிக்கு வெளிச்சமெல்லாம் Read More »
பூமிக்கு வெளிச்சமெல்லாம் நீ கண் திறப்பதனால்…
பூவுக்கு பனித்துளிகள் நீ முகம் கழுவுவதால்…
கடலுக்கு நுரைகளெல்லாம் நீ பல் துலக்குவதால்…
காலையில் அடித்தமழை நீ என்னை தழுவியதால்…
பூமிக்கு வெளிச்சமெல்லாம் Read More »
பூ மீது யானை பூ வலியைத்
தாங்குமோ…
தீ மீது வீணை போய் விழுந்தால் பாடுமோ…
போ என்று சொன்னால் வரும் நினைவும் போகுமோ…
போராடும் அன்பில் அட ஏன்தான் காயமோ…
ஏ… நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய்…
பெண்ணே நெற்றி பொட்டில் தீயை வைக்கிறாய்…
கட்டி போட்டு காதல் செய்கிறாய்…
முதுகில் கட்டெறும்பு போலே ஊர்கிறாய்…
நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய் Read More »
ஹேய்… கிட்ட நெருங்கி வாடி…
கர்லா கட்டை உடம்புக்காரி…
பட்டா எழுதி தாடி…
பஞ்சாமிர்தம் தட்டில் தாடி…
கிட்ட நெருங்கி வாடி Read More »