வைரமுத்து

மத்தாளம் கொட்டுதடி

மத்தாளம் கொட்டுதடி மனசு…
இது மல்லியப்பூ மணக்குற வயசு…
காட்டு பூவுக்கு ஒரு பூட்டு எதுக்கு…
கட்டுத் தறியா அது ஏது நமக்கு…

மத்தாளம் கொட்டுதடி Read More »

அள்ளி வச்ச மல்லிகையே

அள்ளி வச்ச மல்லிகையே…
புள்ளி வச்ச பொன் மயிலே…
என்ன தயக்கம் என்ன மயக்கம்…
என்ன தயக்கம் என்ன மயக்கம்…
நீ சிரிச்சா போதும் குறிஞ்சி பூக்கும்…

அள்ளி வச்ச மல்லிகையே Read More »

தேவன் மகளே

தேவன் மகளே தேவன் மகளே…
சிலுவை காடு பூத்தது போலே…
சிரியன் வாழ்வை பூக்க வைத்தாயே…
தேவன் மகளே நன்றி நன்றி…
என் ஜென்மம் கழியும் உன்னை நம்பி…

தேவன் மகளே Read More »

பூமிக்கு வெளிச்சமெல்லாம்

பூமிக்கு வெளிச்சமெல்லாம் நீ கண் திறப்பதனால்…
பூவுக்கு பனித்துளிகள் நீ முகம் கழுவுவதால்…
கடலுக்கு நுரைகளெல்லாம் நீ பல் துலக்குவதால்…
காலையில் அடித்தமழை நீ என்னை தழுவியதால்…

பூமிக்கு வெளிச்சமெல்லாம் Read More »

தமிழா தமிழா

தமிழா தமிழ் தமிழா தமிழ் தமிழா தமிழ் தமிழா…
உன்னை வெல்வாய் தமிழா…
உலகை வெல்வாய் தமிழா…
இமய மலையை இடுப்பில் கட்டி…
இழுத்து வருவாய் தமிழா…

தமிழா தமிழா Read More »

தொத்தாபுரம்

இது தொத்தாபுரம் டோய்…
தொட்டா சீனி சக்கர டோய்…
வந்த மாப்பிள்ளைக்கு விருந்த பாரு… ஹோய்…
தினம் தினம் தினம் தீபாவளி…
உங்கள் திருவிழிகளில் புஷ்பாஞ்சலி…

தொத்தாபுரம் Read More »

காற்றில் ஓர் வார்தை

காற்றில் ஓர் வார்தை மிதந்து வர கண்டேன்…
அதை நான் வாங்கி கவிதை செய்து கொண்டேன்…
காற்றில் ஓர் வார்தை மிதந்து வர கண்டேன்…
அதை நான் வாங்கி கவிதை செய்து கொண்டேன்…

காற்றில் ஓர் வார்தை Read More »

Scroll to Top