அடி ஏன்டி புள்ள
அடி ஏன்டி புள்ள…
என் மனசுக்குள்ள…
நீ வீசி போற…
ஓர் வானவில்ல…
ஒரு தேவதைப் பார்க்கும் நேரம் இது…
மிக அருகினில் இருந்தும் தூரம் இது…
என்னை என்ன செய்தாய் பெண்ணே…
நேரம் காலம் மறந்தேனே…
போகாதே போகாதே…
நீ இருந்தால் நான் இருப்பேன்…
போகாதே போகாதே…
நீ பிரிந்தால் நான் இறப்பேன்…
தித்திக்கிறதே கண்கள் எத் எத்தனையோ பெண்கள்…
அதில் உன்னை மட்டும் கண்டால் உயிர் போராடும்…
உன்னை தொடரும் சொற்கள் பத்திக்கிறதே பற்கள்…
தித்திக்கிறதே கண்கள் Read More »
என் ஜன்னல் வந்த காற்றே…
ஒரு தேநீர் போட்டு தரவா…
உன் வீட்டில் வந்து தங்க…
பெண் தோழியாய் நானும் வரவா…
இறகை போலே அலைகிறேனே…
உந்தன் பேச்சை கேட்கையிலே…
குழந்தை போலே தவழ்கிறேனே…
உந்தன் பார்வை தீண்டயிலே…
என் நெஞ்சில் ஒரு பூ பூத்தது…
அதன் போ் என்னவென கேட்டேன்…
என் கண்ணில் ஒரு தீ வந்தது…
அதன் போ் என்னவென கேட்டேன்…
என் நண்பனே என்னை எய்த்தாய்… ஓ…
என் பாவமாய் வந்து வாய்த்தாய்…
உன் போலவே நல்ல நடிகன்… ஓ…
ஊா் எங்கிலும் இல்லை ஒருவன்…
துளி துளி துளி மழையாய் வந்தாளே… ஏ… ஏ…
சுட சுட சுட மறைந்தே போனாளே… ஏ… ஏ…
பார்த்தால் பார்க்க தோன்றும்…
பேரை கேட்க தோன்றும்…